சங்கீதம் 141:8
ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தாவே, என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என் ஆத்துமாவை வெறுமையாக விடாதேயும்.
Tamil Indian Revised Version
ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தாவே, என்னுடைய கண்கள் உம்மை நோக்கி இருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என்னுடைய ஆத்துமாவை வெறுமையாக விடாதிரும்.
Tamil Easy Reading Version
என் ஆண்டவராகிய கர்த்தாவே, நான் உதவிக்காக உம்மை நோக்கிப் பார்ப்பேன். நான் உம்மை நம்புகிறேன். தயவுசெய்து என்னை மரிக்கவிடாதேயும்.
Thiru Viviliam
⁽ஏனெனில், என் தலைவராகிய␢ ஆண்டவரே! என் கண்கள்␢ உம்மை நோக்கியே இருக்கின்றன;␢ உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்;␢ என் உயிரை அழியவிடாதேயும்.⁾
King James Version (KJV)
But mine eyes are unto thee, O GOD the Lord: in thee is my trust; leave not my soul destitute.
American Standard Version (ASV)
For mine eyes are unto thee, O Jehovah the Lord: In thee do I take refuge; leave not my soul destitute.
Bible in Basic English (BBE)
But my eyes are turned to you, O Lord God: my hope is in you; let not my soul be given up to death.
Darby English Bible (DBY)
For unto thee, Jehovah, Lord, are mine eyes; in thee do I trust: leave not my soul destitute.
World English Bible (WEB)
For my eyes are on you, Yahweh, the Lord. In you, I take refuge. Don’t leave my soul destitute.
Young’s Literal Translation (YLT)
But to Thee, O Jehovah, my Lord, `are’ mine eyes, In Thee I have trusted, Make not bare my soul.
சங்கீதம் Psalm 141:8
ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தாவே, என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என் ஆத்துமாவை வெறுமையாக விடாதேயும்.
But mine eyes are unto thee, O GOD the Lord: in thee is my trust; leave not my soul destitute.
| כִּ֤י | kî | kee | |
| אֵלֶ֨יךָ׀ | ʾēlêkā | ay-LAY-ha | |
| יְהוִ֣ה | yĕhwi | yeh-VEE | |
| אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI | |
| עֵינָ֑י | ʿênāy | ay-NAI | |
| בְּכָ֥ה | bĕkâ | beh-HA | |
| חָ֝סִ֗יתִי | ḥāsîtî | HA-SEE-tee | |
| אַל | ʾal | al | |
| תְּעַ֥ר | tĕʿar | teh-AR | |
| נַפְשִֽׁי׃ | napšî | nahf-SHEE |
Cross Reference
2 நாளாகமம் 20:12
எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான்.
சங்கீதம் 25:15
என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.
சங்கீதம் 102:17
அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும் பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.
சங்கீதம் 123:1
பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.
ஏசாயா 41:17
சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன்.
சங்கீதம் 2:12
குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
சங்கீதம் 11:1
நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.
சங்கீதம் 143:3
சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்.
யோவான் 14:18
நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
Tags ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தாவே என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது உம்மை நம்பியிருக்கிறேன் என் ஆத்துமாவை வெறுமையாக விடாதேயும்
Psalm 141:8 in Tamil Concordance Psalm 141:8 in Tamil Interlinear Psalm 141:8 in Tamil Image