Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 13:3 in Tamil

Home Bible Psalm Psalm 13 Psalm 13:3

சங்கீதம் 13:3
என் தேவனாகிய கர்த்தாவே நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.

Tamil Indian Revised Version
என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும்.

Tamil Easy Reading Version
எனது தேவனாகிய கர்த்தாவே, என்னைப் பாரும்! எனக்குப் பதில் தாரும்! என் பதிலை நான் அறியட்டும்! இல்லையெனில் நான் மடிவேன்.

Thiru Viviliam
⁽என் கடவுளாகிய ஆண்டவரே,␢ என்னைக் கண்ணோக்கி␢ எனக்குப் பதில் அளித்தருளும்;␢ என் விழிகளுக்கு ஒளியூட்டும்.⁾

Psalm 13:2Psalm 13Psalm 13:4

King James Version (KJV)
Consider and hear me, O LORD my God: lighten mine eyes, lest I sleep the sleep of death;

American Standard Version (ASV)
Consider `and’ answer me, O Jehovah my God: Lighten mine eyes, lest I sleep the `sleep of’ death;

Bible in Basic English (BBE)
Let my voice come before you, and give me an answer, O Lord my God; let your light be shining on me, so that the sleep of death may not overtake me;

Darby English Bible (DBY)
Consider, answer me, O Jehovah my God! lighten mine eyes, lest I sleep the [sleep of] death;

Webster’s Bible (WBT)
Consider and hear me, O LORD my God: lighten my eyes, lest I sleep the sleep of death;

World English Bible (WEB)
Behold, and answer me, Yahweh, my God. Give light to my eyes, lest I sleep in death;

Young’s Literal Translation (YLT)
Look attentively; Answer me, O Jehovah, my God, Enlighten mine eyes, lest I sleep in death,

சங்கீதம் Psalm 13:3
என் தேவனாகிய கர்த்தாவே நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.
Consider and hear me, O LORD my God: lighten mine eyes, lest I sleep the sleep of death;

הַבִּ֣יטָֽהhabbîṭâha-BEE-ta
עֲ֭נֵנִיʿănēnîUH-nay-nee
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֱלֹהָ֑יʾĕlōhāyay-loh-HAI
הָאִ֥ירָהhāʾîrâha-EE-ra
עֵ֝ינַ֗יʿênayA-NAI
פֶּןpenpen
אִישַׁ֥ןʾîšanee-SHAHN
הַמָּֽוֶת׃hammāwetha-MA-vet

Cross Reference

எரேமியா 51:39
அவர்கள் களிக்கும் சமயத்திலே நான் அவர்கள் குடிக்கும் பானத்தை அவர்களுக்குக்; குடிக்கக்கொடுத்து, அவர்கள் துள்ளத்தக்கதாக அவர்களை வெறியாக்குவேன்; அதினால் அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத நித்திரை அடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எஸ்றா 9:8
இப்பொழுதும் எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களிலே தப்பின சிலரை மீதியாக வைக்கவும் தம்முடைய பரிசுத்தஸ்தலத்தில் எங்களுக்கு ஒரு குச்சைக் கொடுக்கவும், இப்படியே எங்கள் தேவன் எங்கள் கண்களைப் பிரகாசிப்பித்து, எங்கள் அடிமைத்தனத்திலே எங்களுக்குக் கொஞ்சம் உயிர் கொடுக்கவும், அவராலே கொஞ்சநேரமாவது கிருபைகிடைத்தது.

சங்கீதம் 119:153
என் உபத்திரவத்தைப்பார்த்து, என்னை விடுவியும், உமது வேதத்தை மறவேன்.

சங்கீதம் 18:28
தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.

சங்கீதம் 5:1
கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும். என் தியானத்தைக் கவனியும்.

1 சாமுவேல் 14:29
அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் ஜனங்களைக் கலக்கப்படுத்தினார்; நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள்.

1 சாமுவேல் 14:27
யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலைநீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக்கொண்டான்; அதினால் அவன் கண்கள் தெளிந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 21:23
நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.

எபேசியர் 5:14
ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்.

லுூக்கா 2:32
உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.

புலம்பல் 5:1
கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.

எரேமியா 51:57
அதின் பிரபுக்களையும் அதின் ஞானிகளையும் அதின் தலைவரையும் அதின் அதிகாரிகளையும் அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கி விழுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.

சங்கீதம் 31:7
உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்தும வியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.

சங்கீதம் 25:19
என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிரபகையாய் என்னைப் பகைக்கிறார்கள்.

சங்கீதம் 9:13
மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படிக்கு,


Tags என் தேவனாகிய கர்த்தாவே நீர் நோக்கிப்பார்த்து எனக்குச் செவிகொடுத்தருளும் நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்
Psalm 13:3 in Tamil Concordance Psalm 13:3 in Tamil Interlinear Psalm 13:3 in Tamil Image