சங்கீதம் 129:6
வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோம்.
Tamil Indian Revised Version
வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; அது வளரும்முன்பு உலர்ந்துபோகும்.
Tamil Easy Reading Version
அவர்கள் கூரையின் மேலுள்ள புல்லைப் போன்றவர்கள். வளரும் முன்னே அப்புல் வாடிப்போகும்.
Thiru Viviliam
⁽கூரைமேல் முளைக்கும் புல்லுக்கு␢ அவர்கள் ஒப்பாவார்கள்;␢ வளருமுன் அது உலர்ந்துபோகும்.⁾
King James Version (KJV)
Let them be as the grass upon the housetops, which withereth afore it groweth up:
American Standard Version (ASV)
Let them be as the grass upon the housetops, Which withereth before it groweth up;
Bible in Basic English (BBE)
Let them be like the grass on the house-tops, which is dry before it comes to full growth.
Darby English Bible (DBY)
Let them be as the grass upon the house-tops, which withereth before it is plucked up,
World English Bible (WEB)
Let them be as the grass on the housetops, Which withers before it grows up;
Young’s Literal Translation (YLT)
They are as grass of the roofs, That before it was drawn out withereth,
சங்கீதம் Psalm 129:6
வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோம்.
Let them be as the grass upon the housetops, which withereth afore it groweth up:
| יִ֭הְיוּ | yihyû | YEE-yoo | |
| כַּחֲצִ֣יר | kaḥăṣîr | ka-huh-TSEER | |
| גַּגּ֑וֹת | gaggôt | ɡA-ɡote | |
| שֶׁקַּדְמַ֖ת | šeqqadmat | sheh-kahd-MAHT | |
| שָׁלַ֣ף | šālap | sha-LAHF | |
| יָבֵֽשׁ׃ | yābēš | ya-VAYSH |
Cross Reference
சங்கீதம் 37:2
அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.
2 இராஜாக்கள் 19:26
அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கிவளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமானமானார்கள்.
சங்கீதம் 92:7
துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
ஏசாயா 37:27
அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும் ஓங்கி வளருமுன் தீய்ந்துபோம் பயிருக்கும் சமானமானார்கள்.
எரேமியா 17:5
மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மத்தேயு 13:6
வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று.
Tags வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக அது வளருமுன் உலர்ந்துபோம்
Psalm 129:6 in Tamil Concordance Psalm 129:6 in Tamil Interlinear Psalm 129:6 in Tamil Image