Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 121:3 in Tamil

Home Bible Psalm Psalm 121 Psalm 121:3

சங்கீதம் 121:3
உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.

Tamil Indian Revised Version
உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார்.

Tamil Easy Reading Version
தேவன் உன்னை விழவிடமாட்டார். உன்னைப் பாதுகாப்பவர் தூங்கமாட்டார்.

Thiru Viviliam
⁽அவர் உம் கால் இடறாதபடி␢ பார்த்துக் கொள்வார்;␢ உம்மைக் காக்கும் அவர்␢ உறங்கிவிடமாட்டார்.⁾

Psalm 121:2Psalm 121Psalm 121:4

King James Version (KJV)
He will not suffer thy foot to be moved: he that keepeth thee will not slumber.

American Standard Version (ASV)
He will not suffer thy foot to be moved: He that keepeth thee will not slumber.

Bible in Basic English (BBE)
May he not let your foot be moved: no need of sleep has he who keeps you.

Darby English Bible (DBY)
He will not suffer thy foot to be moved; he that keepeth thee will not slumber.

World English Bible (WEB)
He will not allow your foot to be moved. He who keeps you will not slumber.

Young’s Literal Translation (YLT)
He suffereth not thy foot to be moved, Thy preserver slumbereth not.

சங்கீதம் Psalm 121:3
உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.
He will not suffer thy foot to be moved: he that keepeth thee will not slumber.

אַלʾalal
יִתֵּ֣ןyittēnyee-TANE
לַמּ֣וֹטlammôṭLA-mote
רַגְלֶ֑ךָraglekārahɡ-LEH-ha
אַלʾalal
יָ֝נ֗וּםyānûmYA-NOOM
שֹֽׁמְרֶֽךָ׃šōmĕrekāSHOH-meh-REH-ha

Cross Reference

நீதிமொழிகள் 3:26
கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.

1 சாமுவேல் 2:9
அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மெளனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.

நீதிமொழிகள் 3:23
அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது.

1 பேதுரு 1:5
கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

ஏசாயா 27:3
கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.

நீதிமொழிகள் 2:8
அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.

சங்கீதம் 127:1
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;

சங்கீதம் 91:12
உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள்.

சங்கீதம் 66:9
அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார்.

சங்கீதம் 41:2
கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர்.


Tags உன் காலைத் தள்ளாடவொட்டார் உன்னைக் காக்கிறவர் உறங்கார்
Psalm 121:3 in Tamil Concordance Psalm 121:3 in Tamil Interlinear Psalm 121:3 in Tamil Image