Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 116:2 in Tamil

Home Bible Psalm Psalm 116 Psalm 116:2

சங்கீதம் 116:2
அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.

Tamil Indian Revised Version
அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்கும்வரை அவரைத் தொழுதுகொள்ளுவேன்.

Tamil Easy Reading Version
நான் உதவிக்காகக் கூப்பிடும்போது அவர் எனக்குச் செவிகொடுப்பதை நான் நேசிக்கிறேன்.

Thiru Viviliam
⁽அவரை நான் மன்றாடிய நாளில்,␢ எனக்கு அவர் செவிசாய்த்தார்.⁾

Psalm 116:1Psalm 116Psalm 116:3

King James Version (KJV)
Because he hath inclined his ear unto me, therefore will I call upon him as long as I live.

American Standard Version (ASV)
Because he hath inclined his ear unto me, Therefore will I call `upon him’ as long as I live.

Bible in Basic English (BBE)
He has let my request come before him, and I will make my prayer to him all my days.

Darby English Bible (DBY)
For he hath inclined his ear unto me, and I will call upon him during [all] my days.

World English Bible (WEB)
Because he has turned his ear to me, Therefore I will call on him as long as I live.

Young’s Literal Translation (YLT)
Because He hath inclined His ear to me, And during my days I call.

சங்கீதம் Psalm 116:2
அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.
Because he hath inclined his ear unto me, therefore will I call upon him as long as I live.

כִּֽיkee
הִטָּ֣הhiṭṭâhee-TA
אָזְנ֣וֹʾoznôoze-NOH
לִ֑יlee
וּבְיָמַ֥יûbĕyāmayoo-veh-ya-MAI
אֶקְרָֽא׃ʾeqrāʾek-RA

Cross Reference

யோபு 27:10
அவன் சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ?

பிலிப்பியர் 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

லுூக்கா 18:1
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.

சங்கீதம் 145:18
தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

சங்கீதம் 88:1
என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

சங்கீதம் 86:6
கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும்.

சங்கீதம் 55:16
நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.

சங்கீதம் 40:1
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.

சங்கீதம் 31:2
உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும் எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்.

கொலோசெயர் 4:2
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.


Tags அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால் நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்
Psalm 116:2 in Tamil Concordance Psalm 116:2 in Tamil Interlinear Psalm 116:2 in Tamil Image