சங்கீதம் 113:2
இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.
Tamil Indian Revised Version
இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய நாமம் என்றென்றும் ஆசீர்வதிக்கப்படுவதாக.
Thiru Viviliam
⁽ஆண்டவரது பெயர்␢ வாழ்த்தப்பெறுவதாக!␢ இப்பொழுதும் எப்பொழுதும்␢ வாழ்த்தப்பெறுவதாக!⁾
King James Version (KJV)
Blessed be the name of the LORD from this time forth and for evermore.
American Standard Version (ASV)
Blessed be the name of Jehovah From this time forth and for evermore.
Bible in Basic English (BBE)
Let blessing be on the name of the Lord, from this time and for ever.
Darby English Bible (DBY)
Blessed be the name of Jehovah, from this time forth and for evermore!
World English Bible (WEB)
Blessed be the name of Yahweh, From this time forth and forevermore.
Young’s Literal Translation (YLT)
The name of Jehovah is blessed, From henceforth, and unto the age.
சங்கீதம் Psalm 113:2
இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.
Blessed be the name of the LORD from this time forth and for evermore.
| יְהִ֤י | yĕhî | yeh-HEE | |
| שֵׁ֣ם | šēm | shame | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| מְבֹרָ֑ךְ | mĕbōrāk | meh-voh-RAHK | |
| מֵֽ֝עַתָּ֗ה | mēʿattâ | MAY-ah-TA | |
| וְעַד | wĕʿad | veh-AD | |
| עוֹלָֽם׃ | ʿôlām | oh-LAHM |
Cross Reference
தானியேல் 2:20
பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.
1 நாளாகமம் 16:36
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக, அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள்.
1 நாளாகமம் 29:10
ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
சங்கீதம் 41:13
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.
சங்கீதம் 106:48
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஜனங்களெல்லாரும்: ஆமென், அல்லேலூயா என்பார்களாக.
எபேசியர் 3:21
சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
வெளிப்படுத்தின விசேஷம் 5:13
அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.
Tags இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது
Psalm 113:2 in Tamil Concordance Psalm 113:2 in Tamil Interlinear Psalm 113:2 in Tamil Image