சங்கீதம் 101:7
கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.
Tamil Indian Revised Version
கபடுசெய்கிறவன் என்னுடைய வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என்னுடைய கண்முன் நிலைப்பதில்லை.
Tamil Easy Reading Version
பொய்யர்கள் என் வீட்டில் வாழ நான் அனுமதிக்கமாட்டேன். என் அருகே பொய்யர்கள் தங்கவும் அனுமதியேன்.
Thiru Viviliam
⁽வஞ்சனை செய்வோருக்கு␢ என் மாளிகையில் இடமில்லை.␢ பொய் உரைப்போர்␢ என் கண்முன் நிலைப்பதில்லை.⁾
King James Version (KJV)
He that worketh deceit shall not dwell within my house: he that telleth lies shall not tarry in my sight.
American Standard Version (ASV)
He that worketh deceit shall not dwell within my house: He that speaketh falsehood shall not be established before mine eyes.
Bible in Basic English (BBE)
The worker of deceit will not come into my house; the false man will have no place before my eyes.
Darby English Bible (DBY)
He that practiseth deceit shall not dwell within my house; he that speaketh falsehoods shall not subsist in my sight.
World English Bible (WEB)
He who practices deceit won’t dwell within my house. He who speaks falsehood won’t be established before my eyes.
Young’s Literal Translation (YLT)
He dwelleth not in my house who is working deceit, Whoso is speaking lies Is not established before mine eyes.
சங்கீதம் Psalm 101:7
கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.
He that worketh deceit shall not dwell within my house: he that telleth lies shall not tarry in my sight.
| לֹֽא | lōʾ | loh | |
| יֵשֵׁ֨ב׀ | yēšēb | yay-SHAVE | |
| בְּקֶ֥רֶב | bĕqereb | beh-KEH-rev | |
| בֵּיתִי֮ | bêtiy | bay-TEE | |
| עֹשֵׂ֪ה | ʿōśē | oh-SAY | |
| רְמִ֫יָּ֥ה | rĕmiyyâ | reh-MEE-YA | |
| דֹּבֵ֥ר | dōbēr | doh-VARE | |
| שְׁקָרִ֑ים | šĕqārîm | sheh-ka-REEM | |
| לֹֽא | lōʾ | loh | |
| יִ֝כּ֗וֹן | yikkôn | YEE-kone | |
| לְנֶ֣גֶד | lĕneged | leh-NEH-ɡed | |
| עֵינָֽי׃ | ʿênāy | ay-NAI |
Cross Reference
2 சாமுவேல் 4:10
இதோ, ஒருவன் எனக்கு நற்செய்தி கொண்டுவருகிறவன் என்று எண்ணி, சவுல் செத்துப்போனான் என்று எனக்கு அறிவித்து, தனக்கு வெகுமானம் கிடைக்கும் என்று நினைத்தபோது, அவனை நான் பிடித்து சிக்லாகிலே கொன்றுபோட்டேனே.
2 இராஜாக்கள் 5:26
அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: அந்த மனுஷன் உனக்கு எதிர் கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளைϠρம் வேலைக்காரΰையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?
சங்கீதம் 52:2
நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.
நீதிமொழிகள் 29:12
அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:16
சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்த ஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேறவேண்டியதாயிருந்தது.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:25
இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி;
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:1
அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவன் மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்.
Tags கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை
Psalm 101:7 in Tamil Concordance Psalm 101:7 in Tamil Interlinear Psalm 101:7 in Tamil Image