சங்கீதம் 101:1
இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; கர்த்தாவே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
Tamil Indian Revised Version
தாவீதின் பாடல் இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; கர்த்தாவே, உம்மை புகழ்ந்துபாடுவேன்.
Tamil Easy Reading Version
நான் அன்பையும் நியாயத்தையும் பற்றிப் பாடுவேன். கர்த்தாவே, நான் உம்மை நோக்கிப் பாடுவேன்.
Thiru Viviliam
⁽இரக்கத்தையும் நீதியையும்␢ குறித்துப் பாடுவேன்;␢ ஆண்டவரே, உமக்கே புகழ்␢ சாற்றிடுவேன்.⁾
Title
தாவீதின் ஒரு சங்கீதம்
Other Title
அரசரின் வாக்குறுதி§(தாவீதின் புகழ்ப்பா)
King James Version (KJV)
I will sing of mercy and judgment: unto thee, O LORD, will I sing.
American Standard Version (ASV)
I will sing of lovingkindness and justice: Unto thee, O Jehovah, will I sing praises.
Bible in Basic English (BBE)
<A Psalm. Of David.> I will make a song of mercy and righteousness; to you, O Lord, will I make melody.
Darby English Bible (DBY)
{A Psalm of David.} I will sing of loving-kindness and judgment: unto thee, Jehovah, will I sing psalms.
World English Bible (WEB)
> I will sing of loving kindness and justice. To you, Yahweh, I will sing praises.
Young’s Literal Translation (YLT)
A Psalm of David. Kindness and judgment I sing, To Thee, O Jehovah, I sing praise.
சங்கீதம் Psalm 101:1
இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; கர்த்தாவே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
I will sing of mercy and judgment: unto thee, O LORD, will I sing.
| חֶֽסֶד | ḥesed | HEH-sed | |
| וּמִשְׁפָּ֥ט | ûmišpāṭ | oo-meesh-PAHT | |
| אָשִׁ֑ירָה | ʾāšîrâ | ah-SHEE-ra | |
| לְךָ֖ | lĕkā | leh-HA | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| אֲזַמֵּֽרָה׃ | ʾăzammērâ | uh-za-MAY-ra |
Cross Reference
சங்கீதம் 89:1
கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 19:1
இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
சங்கீதம் 71:22
என் தேவனே, நான் வீணையைக்கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக்கொண்டு உம்மைப் பாடுவேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 15:3
அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
ரோமர் 11:22
ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்.
ரோமர் 9:22
தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,
ரோமர் 9:15
அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.
சங்கீதம் 145:7
அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்.
சங்கீதம் 136:10
எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
சங்கீதம் 103:6
ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
சங்கீதம் 97:8
சீயோன் கேட்டு மகிழ்ந்தது; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்தார்கள்.
சங்கீதம் 51:14
தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.
Tags இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப் பாடுவேன் கர்த்தாவே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்
Psalm 101:1 in Tamil Concordance Psalm 101:1 in Tamil Interlinear Psalm 101:1 in Tamil Image