Psalm 10:2
துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.
רָ֭שָׁע
Psalm 10:13
துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்.
עַל
Psalm 10:14
அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே.
כִּֽי
| whom | כִּֽי | kî | kee |
| For boasteth | הִלֵּ֣ל | hillēl | hee-LALE |
| the | רָ֭שָׁע | rāšoʿ | RA-shoh |
| wicked | עַל | ʿal | al |
| of desire, | תַּאֲוַ֣ת | taʾăwat | ta-uh-VAHT |
| heart's | נַפְשׁ֑וֹ | napšô | nahf-SHOH |
| his covetous, | וּבֹצֵ֥עַ | ûbōṣēaʿ | oo-voh-TSAY-ah |
| the blesseth | בֵּ֝רֵ֗ךְ | bērēk | BAY-RAKE |
| and abhorreth. the | נִ֘אֵ֥ץ׀ | niʾēṣ | NEE-AYTS |
| Lord | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |