Proverbs 23:17-18 in Tamil in Tamil

நீதிமொழிகள் 23

உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.

நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.