Context verses Proverbs 22:23
Proverbs 22:6

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.

כִּֽי
Proverbs 22:9

கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.

כִּֽי
Proverbs 22:12

கர்த்தருடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார்.

יְ֭הוָה
Proverbs 22:18

அவைகளை உன் உள்ளத்தில் காத்து, அவைகளை உன் உதடுகளில் நிலைத்திருக்கப்பண்ணும்போது, அது இன்பமாயிருக்கும்.

כִּֽי, כִּֽי
Proverbs 22:24

கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.

אֶת
For
כִּֽיkee
the
Lord
יְ֭הוָהyĕhwâYEH-va
will
plead
יָרִ֣יבyārîbya-REEV
their
cause,
רִיבָ֑םrîbāmree-VAHM
spoil
and
וְקָבַ֖עwĕqābaʿveh-ka-VA
of

אֶתʾetet
those
that
קֹבְעֵיהֶ֣םqōbĕʿêhemkoh-veh-ay-HEM
spoiled
them.
the
נָֽפֶשׁ׃nāpešNA-fesh