Context verses Proverbs 10:7
Proverbs 10:3

கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.

רְשָׁעִ֣ים
Proverbs 10:20

நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.

רְשָׁעִ֣ים
Proverbs 10:21

நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள்.

צַ֭דִּיק
Proverbs 10:27

கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்.

רְשָׁעִ֣ים
Proverbs 10:28

நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.

רְשָׁעִ֣ים
Proverbs 10:31

நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம்.

צַ֭דִּיק
Proverbs 10:32

நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும்; துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.

צַ֭דִּיק
is
The
זֵ֣כֶרzēkerZAY-her
memory
of
the
צַ֭דִּיקṣaddîqTSA-deek
just
blessed:
לִבְרָכָ֑הlibrākâleev-ra-HA
name
the
but
וְשֵׁ֖םwĕšēmveh-SHAME
of
the
wicked
רְשָׁעִ֣יםrĕšāʿîmreh-sha-EEM
shall
rot.
יִרְקָֽב׃yirqābyeer-KAHV