எண்ணாகமம் 34:19
அந்த மனிதருடைய நாமங்களாவன: யூதா கோத்திரத்துக்கு எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்,
Tamil Indian Revised Version
அந்த மனிதர்களுடைய பெயர்களாவன: யூதா கோத்திரத்திற்கு எப்புன்னேயின் மகனாகிய காலேபும்,
Tamil Easy Reading Version
பின் வருபவை அந்த தலைவர்களின் பெயர்களாகும்: யூதாவின் கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகனான காலேபு;
Thiru Viviliam
அவர்களின் பெயர்கள்: யூதாக் குலத்திலிருந்து எபுன்னேயின் மகன் காலேபு;
King James Version (KJV)
And the names of the men are these: Of the tribe of Judah, Caleb the son of Jephunneh.
American Standard Version (ASV)
And these are the names of the men: Of the tribe of Judah, Caleb the son of Jephunneh.
Bible in Basic English (BBE)
And these are the names of the men: of the tribe of Judah, Caleb, the son of Jephunneh.
Darby English Bible (DBY)
And these are the names of the men: for the tribe of Judah, Caleb the son of Jephunneh;
Webster’s Bible (WBT)
And the names of the men are these: of the tribe of Judah, Caleb the son of Jephunneh.
World English Bible (WEB)
These are the names of the men: Of the tribe of Judah, Caleb the son of Jephunneh.
Young’s Literal Translation (YLT)
`And these `are’ the names of the men: of the tribe of Judah, Caleb son of Jephunneh;
எண்ணாகமம் Numbers 34:19
அந்த மனிதருடைய நாமங்களாவன: யூதா கோத்திரத்துக்கு எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்,
And the names of the men are these: Of the tribe of Judah, Caleb the son of Jephunneh.
| וְאֵ֖לֶּה | wĕʾēlle | veh-A-leh | |
| שְׁמ֣וֹת | šĕmôt | sheh-MOTE | |
| הָֽאֲנָשִׁ֑ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM | |
| לְמַטֵּ֣ה | lĕmaṭṭē | leh-ma-TAY | |
| יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| כָּלֵ֖ב | kālēb | ka-LAVE | |
| בֶּן | ben | ben | |
| יְפֻנֶּֽה׃ | yĕpunne | yeh-foo-NEH |
Cross Reference
எண்ணாகமம் 26:65
வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் அவர்களைக் குறித்துச் சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை.
எண்ணாகமம் 13:30
அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.
ஆதியாகமம் 29:35
மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.
எண்ணாகமம் 14:6
தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
எண்ணாகமம் 14:24
என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்ததேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
எண்ணாகமம் 14:30
எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.
எண்ணாகமம் 14:38
தேசத்தைச் சுற்றிப்பார்க்கப்போன அந்த மனிதரில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்மாத்திரம் உயிரோடிருந்தார்கள்.
உபாகமம் 33:7
அவன் யூதாவைக் குறித்து: கர்த்தாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு, அவன் தன் ஜனத்தோடே திரும்பச்சேரப்பண்ணும்; அவன் கை பலக்கக்கடவது; அவனுடைய சத்துருக்களுக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிற சகாயராயிருப்பீராக என்றான்.
Tags அந்த மனிதருடைய நாமங்களாவன யூதா கோத்திரத்துக்கு எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்
Numbers 34:19 in Tamil Concordance Numbers 34:19 in Tamil Interlinear Numbers 34:19 in Tamil Image