Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 34:19 in Tamil

Home Bible Numbers Numbers 34 Numbers 34:19

எண்ணாகமம் 34:19
அந்த மனிதருடைய நாமங்களாவன: யூதா கோத்திரத்துக்கு எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்,

Tamil Indian Revised Version
அந்த மனிதர்களுடைய பெயர்களாவன: யூதா கோத்திரத்திற்கு எப்புன்னேயின் மகனாகிய காலேபும்,

Tamil Easy Reading Version
பின் வருபவை அந்த தலைவர்களின் பெயர்களாகும்: யூதாவின் கோத்திரத்திலிருந்து எப்புன்னேயின் மகனான காலேபு;

Thiru Viviliam
அவர்களின் பெயர்கள்: யூதாக் குலத்திலிருந்து எபுன்னேயின் மகன் காலேபு;

Numbers 34:18Numbers 34Numbers 34:20

King James Version (KJV)
And the names of the men are these: Of the tribe of Judah, Caleb the son of Jephunneh.

American Standard Version (ASV)
And these are the names of the men: Of the tribe of Judah, Caleb the son of Jephunneh.

Bible in Basic English (BBE)
And these are the names of the men: of the tribe of Judah, Caleb, the son of Jephunneh.

Darby English Bible (DBY)
And these are the names of the men: for the tribe of Judah, Caleb the son of Jephunneh;

Webster’s Bible (WBT)
And the names of the men are these: of the tribe of Judah, Caleb the son of Jephunneh.

World English Bible (WEB)
These are the names of the men: Of the tribe of Judah, Caleb the son of Jephunneh.

Young’s Literal Translation (YLT)
`And these `are’ the names of the men: of the tribe of Judah, Caleb son of Jephunneh;

எண்ணாகமம் Numbers 34:19
அந்த மனிதருடைய நாமங்களாவன: யூதா கோத்திரத்துக்கு எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்,
And the names of the men are these: Of the tribe of Judah, Caleb the son of Jephunneh.

וְאֵ֖לֶּהwĕʾēlleveh-A-leh
שְׁמ֣וֹתšĕmôtsheh-MOTE
הָֽאֲנָשִׁ֑יםhāʾănāšîmha-uh-na-SHEEM
לְמַטֵּ֣הlĕmaṭṭēleh-ma-TAY
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
כָּלֵ֖בkālēbka-LAVE
בֶּןbenben
יְפֻנֶּֽה׃yĕpunneyeh-foo-NEH

Cross Reference

எண்ணாகமம் 26:65
வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் அவர்களைக் குறித்துச் சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை.

எண்ணாகமம் 13:30
அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.

ஆதியாகமம் 29:35
மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.

எண்ணாகமம் 14:6
தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,

எண்ணாகமம் 14:24
என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்ததேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

எண்ணாகமம் 14:30
எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.

எண்ணாகமம் 14:38
தேசத்தைச் சுற்றிப்பார்க்கப்போன அந்த மனிதரில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்மாத்திரம் உயிரோடிருந்தார்கள்.

உபாகமம் 33:7
அவன் யூதாவைக் குறித்து: கர்த்தாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு, அவன் தன் ஜனத்தோடே திரும்பச்சேரப்பண்ணும்; அவன் கை பலக்கக்கடவது; அவனுடைய சத்துருக்களுக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிற சகாயராயிருப்பீராக என்றான்.


Tags அந்த மனிதருடைய நாமங்களாவன யூதா கோத்திரத்துக்கு எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்
Numbers 34:19 in Tamil Concordance Numbers 34:19 in Tamil Interlinear Numbers 34:19 in Tamil Image