Context verses Numbers 31:30
Numbers 31:12

சிறைபிடிக்கப்பட்ட மனிதரையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும் எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமனான வெளிகளிலுள்ள பாளயத்திலிருந்த மோசேயினிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடத்துக்கும், இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.

בְּנֵֽי
Numbers 31:16

பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே.

יְהוָֽה׃
Numbers 31:28

மேலும் யுத்தத்திற்குப்போன படைவீரரிடத்தில் கர்த்தருக்காக மனிதரிலும் மாடுகளிலும் கழுதைகளிலும் ஆடுகளிலும் ஐந்நூற்றிற்கு ஒரு பிராணி வீதமாக பகுதி வாங்கி,

מִן, וּמִן, וּמִן, וּמִן
Numbers 31:29

அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாக ஆசாரியனாகிய எலெயாசாருக்குக் கொடுக்கவேண்டும்.

יְהוָֽה׃
Numbers 31:35

புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள்.

מִן
Numbers 31:37

இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து.

מִן
Numbers 31:42

யுத்தம்பண்ணின பேர்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் மோசே பாதிபாதியாகப் பங்கிட்டதின்படியே சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது:

מִן
Numbers 31:43

ஆடுகளில் முன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு,

מִן
Numbers 31:47

இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்குக்கு வந்த இந்த நரஜீவன்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதுக்கு ஒன்று வீதமாக எடுத்து, அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியருக்குக் கொடுத்தான்.

בְּנֵֽי, מִן, מִן, וּמִן, הַבְּהֵמָ֑ה
Numbers 31:50

ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள்.

יְהוָֽה׃
Numbers 31:54

அந்தப் பொன்னை மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களின் கையிலும், நூறுபேருக்குத் தலைவரானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள்.

יְהוָֽה׃
half,
And
children
the
וּמִמַּֽחֲצִ֨תûmimmaḥăṣitoo-mee-ma-huh-TSEET
of
of
בְּנֵֽיbĕnêbeh-NAY
Israel's
יִשְׂרָאֵ֜לyiśrāʾēlyees-ra-ALE
thou
shalt
take
תִּקַּ֣ח׀tiqqaḥtee-KAHK
one
אֶחָ֣ד׀ʾeḥādeh-HAHD
portion
אָחֻ֣זʾāḥuzah-HOOZ
of
מִןminmeen
fifty,
הַֽחֲמִשִּׁ֗יםhaḥămiššîmha-huh-mee-SHEEM
of
מִןminmeen
the
persons,
הָֽאָדָ֧םhāʾādāmha-ah-DAHM
of
מִןminmeen
beeves,
the
הַבָּקָ֛רhabbāqārha-ba-KAHR
of
מִןminmeen
the
asses,
הַֽחֲמֹרִ֥יםhaḥămōrîmha-huh-moh-REEM
of
and
וּמִןûminoo-MEEN
the
flocks,
הַצֹּ֖אןhaṣṣōnha-TSONE
of
all
manner
מִכָּלmikkālmee-KAHL
beasts,
of
הַבְּהֵמָ֑הhabbĕhēmâha-beh-hay-MA
and
give
וְנָֽתַתָּ֤הwĕnātattâveh-na-ta-TA
Levites,
the
unto
them
אֹתָם֙ʾōtāmoh-TAHM
which
keep
לַלְוִיִּ֔םlalwiyyimlahl-vee-YEEM
the
charge
שֹֽׁמְרֵ֕יšōmĕrêshoh-meh-RAY
tabernacle
the
of
מִשְׁמֶ֖רֶתmišmeretmeesh-MEH-ret
of
the
Lord.
מִשְׁכַּ֥ןmiškanmeesh-KAHN


יְהוָֽה׃yĕhwâyeh-VA