Context verses Numbers 24:20
Numbers 24:1

இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்ட போது, அவன் முந்திச் செய்துவந்தது போல நிமித்தம்பார்க்கப் போகாமல், வனாந்தரத்திற்கு நேராக தன் முகத்தைத் திருப்பி,

אֶת
Numbers 24:2

தன் கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன் கோத்திரங்களின்படியே பாளயமிறங்கியிருக்கிறதைப் பார்த்தான்; தேவ ஆவி அவன்மேல் வந்தது.

אֶת, וַיַּרְא֙, אֶת
Numbers 24:3

அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

וַיִּשָּׂ֥א, מְשָׁל֖וֹ, וַיֹּאמַ֑ר
Numbers 24:10

அப்பொழுது பாலாக் பிலேயாமின் மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன். நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.

אֶת
Numbers 24:13

நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா?

אֶת
Numbers 24:15

அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது,

וַיִּשָּׂ֥א, מְשָׁל֖וֹ, וַיֹּאמַ֑ר
Numbers 24:21

அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: உன் வாசஸ்தலம் அரணிப்பானது; உன் கூட்டைக் கன்மலையில் கட்டினாய்.

וַיַּרְא֙, אֶת, וַיִּשָּׂ֥א, מְשָׁל֖וֹ, וַיֹּאמַ֑ר
Numbers 24:23

பின்னும் அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: ஐயோ, தேவன் இதைச் செய்யும்போது யார் பிழைப்பான்;

וַיִּשָּׂ֥א, מְשָׁל֖וֹ, וַיֹּאמַ֑ר
Numbers 24:24

சித்தீமின் கரைதுறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப் படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான் என்றான்.

עֲדֵ֥י, אֹבֵֽד׃
shall
was
be
And
on
וַיַּרְא֙wayyarva-yahr
when
אֶתʾetet
looked
עֲמָלֵ֔קʿămālēquh-ma-LAKE
he

Amalek,
וַיִּשָּׂ֥אwayyiśśāʾva-yee-SA
took
up
מְשָׁל֖וֹmĕšālômeh-sha-LOH
he
his
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
parable,
רֵאשִׁ֤יתrēʾšîtray-SHEET
and
said,
first
גּוֹיִם֙gôyimɡoh-YEEM
the
of
nations;
עֲמָלֵ֔קʿămālēquh-ma-LAKE
the
Amalek
but
end
וְאַֽחֲרִית֖וֹwĕʾaḥărîtôveh-ah-huh-ree-TOH
latter
his
for
ever.
that
עֲדֵ֥יʿădêuh-DAY
he
perish
אֹבֵֽד׃ʾōbēdoh-VADE