Context verses Numbers 22:33
Numbers 22:12

அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்.

כִּ֥י
Numbers 22:19

ஆகிலும், கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு நீங்களும் இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள் என்றான்.

גַּם
Numbers 22:28

உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.

זֶ֖ה
Numbers 22:29

அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால் இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான்.

כִּ֥י, כִּ֥י
Numbers 22:32

கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.

זֶ֖ה, רְגָלִ֑ים
Numbers 22:34

அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான்.

כִּ֥י
saw
And
the
וַתִּרְאַ֙נִי֙wattirʾaniyva-teer-AH-NEE
ass
הָֽאָת֔וֹןhāʾātônha-ah-TONE
me,
and
turned
וַתֵּ֣טwattēṭva-TATE
me
from
לְפָנַ֔יlĕpānayleh-fa-NAI
these
זֶ֖הzezeh
three
שָׁלֹ֣שׁšālōšsha-LOHSH
times:
רְגָלִ֑יםrĕgālîmreh-ɡa-LEEM
unless
אוּלַי֙ʾûlayoo-LA
turned
had
she
נָֽטְתָ֣הnāṭĕtâna-teh-TA
from
me,
מִפָּנַ֔יmippānaymee-pa-NAI
surely
כִּ֥יkee
now
עַתָּ֛הʿattâah-TA
also
גַּםgamɡahm
slain
had
I
אֹֽתְכָ֥הʾōtĕkâoh-teh-HA

thee,
and
saved
her
הָרַ֖גְתִּיhāragtîha-RAHɡ-tee
alive.
וְאוֹתָ֥הּwĕʾôtāhveh-oh-TA


הֶֽחֱיֵֽיתִי׃heḥĕyêtîHEH-hay-YAY-tee