Context verses Numbers 22:24
Numbers 22:13

பிலேயாம் காலமே எழுந்து, பாலாகின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேசத்திற்குப் போய்விடுங்கள்; நான் உங்களோடேகூட வருகிறதற்குக் கர்த்தர் எனக்கு உத்தரவு கொடுக்கமாட்டோம் என்கிறார் என்று சொன்னான்.

יְהוָ֔ה
Numbers 22:25

கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, சுவர் ஓரமாய் ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடே நெருக்கிற்று; திரும்பவும் அதை அடித்தான்.

מַלְאַ֣ךְ
Numbers 22:26

அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார்.

וַֽיַּעֲמֹד֙
Numbers 22:27

கழுதை கர்த்தருடைய தூதனைக் கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் மூண்டவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான்.

מַלְאַ֣ךְ, יְהוָ֔ה
Numbers 22:32

கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.

מַלְאַ֣ךְ, יְהוָ֔ה
being
stood
But
וַֽיַּעֲמֹד֙wayyaʿămōdva-ya-uh-MODE
angel
the
of
מַלְאַ֣ךְmalʾakmahl-AK
the
יְהוָ֔הyĕhwâyeh-VA
Lord
in
a
בְּמִשְׁע֖וֹלbĕmišʿôlbeh-meesh-OLE
path
vineyards,
the
הַכְּרָמִ֑יםhakkĕrāmîmha-keh-ra-MEEM
of
a
גָּדֵ֥רgādērɡa-DARE
wall
side,
this
on
מִזֶּ֖הmizzemee-ZEH
and
a
wall
וְגָדֵ֥רwĕgādērveh-ɡa-DARE
on
that
side.
מִזֶּֽה׃mizzemee-ZEH