Context verses Numbers 15:30
Numbers 15:1

கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
Numbers 15:3

விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாக பலியாயாவது, உங்கள் பண்டிகைகளில் செலுத்தும் பலியாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சர்வாங்க தகனபலியையாவது மற்ற யாதொரு பலியையாவது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகப் பலியிடும்போது,

מִן, מִן
Numbers 15:13

சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்.

אֶת
Numbers 15:17

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
Numbers 15:22

கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,

יְהוָ֖ה
Numbers 15:23

கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள் செய்யாமல்,

מִן
Numbers 15:25

அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையில் செய்யப்பட்டபடியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

אֶת, יְהוָ֖ה
Numbers 15:29

இஸ்ரவேல் புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவஞ்செய்தவனிமித்தம், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்.

הָֽאֶזְרָח֙
Numbers 15:31

அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும்; அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார்.

הַנֶּ֥פֶשׁ, הַהִ֖וא
Numbers 15:36

அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.

יְהוָ֖ה, אֶת
Numbers 15:37

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
Numbers 15:39

நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப்பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும்.

אֶת
Numbers 15:40

நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக.

אֶת
he
whether
be
וְהַנֶּ֜פֶשׁwĕhannepešveh-ha-NEH-fesh
ought
אֲשֶֽׁרʾăšeruh-SHER
soul
תַּעֲשֶׂ֣ה׀taʿăśeta-uh-SEH
the
But
בְּיָ֣דbĕyādbeh-YAHD
that
רָמָ֗הrāmâra-MA
doeth

presumptuously,

in
the
land,
מִןminmeen
born

stranger,
הָֽאֶזְרָח֙hāʾezrāḥha-ez-RAHK
a
וּמִןûminoo-MEEN
or

הַגֵּ֔רhaggērha-ɡARE
Lord;
אֶתʾetet
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
same
the
ה֣וּאhûʾhoo
reproacheth
off
מְגַדֵּ֑ףmĕgaddēpmeh-ɡa-DAFE
cut
וְנִכְרְתָ֛הwĕnikrĕtâveh-neek-reh-TA
be
shall
soul
that
הַנֶּ֥פֶשׁhannepešha-NEH-fesh
and
from
הַהִ֖ואhahiwha-HEEV
among
מִקֶּ֥רֶבmiqqerebmee-KEH-rev
his
people.
עַמָּֽהּ׃ʿammāhah-MA