Context verses Numbers 13:32
Numbers 13:1

கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
Numbers 13:2

நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.

אֶ֣רֶץ, אֲשֶׁר
Numbers 13:3

மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்தலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.

יִשְׂרָאֵ֖ל
Numbers 13:16

தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.

אֲשֶׁר, לָת֣וּר
Numbers 13:17

அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,

אֶ֣רֶץ
Numbers 13:19

அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும்,

אֲשֶׁר, אֲשֶׁר
Numbers 13:24

இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது.

אֲשֶׁר, בְּנֵ֥י
Numbers 13:26

அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையாரனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.

אֶל, אֶל
Numbers 13:27

அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.

אֶל, אֲשֶׁ֣ר
Numbers 13:28

ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம்.

רָאִ֥ינוּ
Numbers 13:30

அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.

אֶל, אֹתָ֔הּ
Numbers 13:31

அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்.

אֲשֶׁר, אֶל
Numbers 13:33

அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.

בְּנֵ֥י
is
are
And
up
וַיֹּצִ֜יאוּwayyōṣîʾûva-yoh-TSEE-oo
they
brought
an
דִּבַּ֤תdibbatdee-BAHT
report
evil
of
הָאָ֙רֶץ֙hāʾāreṣha-AH-RETS
the
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
land
which
they
תָּר֣וּtārûta-ROO
had
אֹתָ֔הּʾōtāhoh-TA
searched
unto
אֶלʾelel
children
the
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
Israel,
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
The
land,
הָאָ֡רֶץhāʾāreṣha-AH-rets
through
which
we
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
have
gone
עָבַ֨רְנוּʿābarnûah-VAHR-noo
to
search
it,
land
בָ֜הּbāhva
a
לָת֣וּרlātûrla-TOOR
eateth
up
אֹתָ֗הּʾōtāhoh-TA
the
inhabitants
אֶ֣רֶץʾereṣEH-rets
that
thereof;
and
אֹכֶ֤לֶתʾōkeletoh-HEH-let
all
people
יֽוֹשְׁבֶ֙יהָ֙yôšĕbêhāyoh-sheh-VAY-HA
the
הִ֔ואhiwheev
that
saw
וְכָלwĕkālveh-HAHL
we
in
הָעָ֛םhāʿāmha-AM
it
men
אֲשֶׁרʾăšeruh-SHER
of
a
great
stature.
רָאִ֥ינוּrāʾînûra-EE-noo


בְתוֹכָ֖הּbĕtôkāhveh-toh-HA


אַנְשֵׁ֥יʾanšêan-SHAY


מִדּֽוֹת׃middôtmee-dote