1 Kings 9:16
கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர்பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டு, அதைச் சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தான்.
הַקֶּ֖שֶׁת, עַל
1 Kings 9:17
சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்.
עַל
1 Kings 9:23
ஐந்நூற்றைம்பதுபேர் சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்குத் தலைமையான விசாரிப்புக்காரராயிருந்தார்கள்.
עַל
| And pass, to come shall it | וְהָיָ֕ה | wĕhāyâ | veh-ha-YA |
| when I bring | בְּעַֽנְנִ֥י | bĕʿannî | beh-an-NEE |
| a cloud | עָנָ֖ן | ʿānān | ah-NAHN |
| over | עַל | ʿal | al |
| the earth, | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| seen be shall | וְנִרְאֲתָ֥ה | wĕnirʾătâ | veh-neer-uh-TA |
| bow the that | הַקֶּ֖שֶׁת | haqqešet | ha-KEH-shet |
| in the cloud: | בֶּֽעָנָֽן׃ | beʿānān | BEH-ah-NAHN |