Context verses Nehemiah 3:32
Nehemiah 3:1

அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைபண்ணி, அதின் கதவுகளை வைத்து, மேயா என்கிற கொம்மை முதல் அனானெயேலின் கொம்மைமட்டும் கட்டிப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.

הַצֹּ֔אן
Nehemiah 3:17

அவனுக்குப் பின்னாக லேவியரில் பானியின் குமாரன் ரேகூமும், அவன் அருகே கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்குக்குப் பிரபுவாகிய அசபியாவும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

הֶֽחֱזִ֥יקוּ
Nehemiah 3:22

அவனுக்குப் பின்னாகச் சமனான பூமியில் வாசமாயிருக்கிற ஆசாரியர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

הֶֽחֱזִ֥יקוּ
Nehemiah 3:27

அவர்களுக்குப் பின்னாகத் தெக்கோவா ஊரார் வெளிப்புறமான பெரிய கொம்மைக்கு எதிரே ஓபேலின் மதில்மட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

הֶֽחֱזִ֥יקוּ
And
between
וּבֵ֨יןûbênoo-VANE
the
going
up
עֲלִיַּ֤תʿăliyyatuh-lee-YAHT
corner
the
of
הַפִּנָּה֙happinnāhha-pee-NA
gate
sheep
the
לְשַׁ֣עַרlĕšaʿarleh-SHA-ar
unto
הַצֹּ֔אןhaṣṣōnha-TSONE
repaired
הֶֽחֱזִ֥יקוּheḥĕzîqûheh-hay-ZEE-koo
the
goldsmiths
הַצֹּֽרְפִ֖יםhaṣṣōrĕpîmha-tsoh-reh-FEEM
and
the
merchants.
וְהָרֹֽכְלִֽים׃wĕhārōkĕlîmveh-ha-ROH-heh-LEEM