Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nahum 3:1 in Tamil

Home Bible Nahum Nahum 3 Nahum 3:1

நாகூம் 3:1
இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ! அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது.

Tamil Indian Revised Version
இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ! அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது.

Tamil Easy Reading Version
அந்த கொலைக்காரர்களின் நகரத்திற்கு இது மிகவும் கெட்டதாக இருக்கும். நினிவே, பொய்கள் நிறைந்த நகரமாக இருக்கிறது. இது மற்ற நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களால் நிறைந்திருக்கிறது. இந்நகரம், கொன்றும், கொள்ளையடித்தும் கொண்டுவந்த ஜனங்களாலும் அதிகமாக நிறைந்துள்ளது.

Thiru Viviliam
⁽இரத்தக்கறை படிந்த நகருக்கு ஐயோ␢ கேடு! அங்கு நிறைந்திருப்பதெல்லாம்␢ பொய்களும் கொள்ளைப் பொருளுமே!␢ சூறையாடலுக்கு முடிவே இல்லை!⁾

Title
நினிவேவுக்குச் கெட்டச் செய்தி

Nahum 3Nahum 3:2

King James Version (KJV)
Woe to the bloody city! it is all full of lies and robbery; the prey departeth not;

American Standard Version (ASV)
Woe to the bloody city! it is all full of lies and rapine; the prey departeth not.

Bible in Basic English (BBE)
A curse is on the town of blood; it is full of deceit and violent acts; and there is no end to the taking of life.

Darby English Bible (DBY)
Woe to the bloody city! It is all full of lies [and] violence; the prey departeth not.

World English Bible (WEB)
Woe to the bloody city! It is all full of lies and robbery. The prey doesn’t depart.

Young’s Literal Translation (YLT)
Wo `to’ the city of blood, She is all with lies — burglary — full, Prey doth not depart.

நாகூம் Nahum 3:1
இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ! அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது.
Woe to the bloody city! it is all full of lies and robbery; the prey departeth not;

ה֖וֹיhôyhoy
עִ֣ירʿîreer
דָּמִ֑יםdāmîmda-MEEM
כֻּלָּ֗הּkullāhkoo-LA
כַּ֤חַשׁkaḥašKA-hahsh
פֶּ֙רֶק֙pereqPEH-REK
מְלֵאָ֔הmĕlēʾâmeh-lay-AH
לֹ֥אlōʾloh
יָמִ֖ישׁyāmîšya-MEESH
טָֽרֶף׃ṭārepTA-ref

Cross Reference

எசேக்கியேல் 24:6
இதற்காகக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! அதில் இருக்கிறதைக் கண்டங்கண்டமாக எடுத்துக்கொண்டுபோ; அதின்பேரில் சீட்டுப்போடலாகாது.

நாகூம் 2:12
சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைப் பீற தன் பெண்சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று இரைகளினால் தன் கெபிகளையும், பீறிப்போட்டவைகளினால் தன் தாபரங்களையும் நிரப்பிற்று.

ஆபகூக் 2:12
இரத்தப்பழிகளாலே பட்டணத்தைக் கட்டி, அநியாயத்தினாலே நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ!

செப்பனியா 3:1
இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ!

எசேக்கியேல் 22:2
இப்போதும் மனுபுத்திரனே, இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதால் நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியக்காட்டி,

ஓசியா 4:2
பொய்யாணையிட்டு, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரம்பண்ணி, மிஞ்சி மிஞ்சிப்போகிறார்கள்; இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகிறது.

ஏசாயா 17:14
இதோ, சாயங்காலத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்துக்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையாடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்.

ஏசாயா 24:9
பாடலோடே திராட்சரசம் குடியார்கள்; மதுபானம் அதைக் குடிக்கிறவர்களுக்குக் கசக்கும்.

ஏசாயா 42:24
யாக்கோபைச் சிறையிட்டு இஸ்ரவேலைக் கொள்ளைக்காரருக்கு ஒப்புக்கொடுக்கிறவர் யார்? அவர்கள் பாவஞ்செய்து விரோதித்த கர்த்தர் அல்லவோ? அவருடைய வழிகளில் நடக்க மனதாயிராமலும், அவருடைய வேதத்துக்குச் செவிகொடாமலும் போனார்களே.


Tags இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது கொள்ளை ஓயாமல் நடக்கிறது
Nahum 3:1 in Tamil Concordance Nahum 3:1 in Tamil Interlinear Nahum 3:1 in Tamil Image