Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nahum 2:11 in Tamil

Home Bible Nahum Nahum 2 Nahum 2:11

நாகூம் 2:11
சிங்கங்களின் வாசஸ்தலம் எங்கே? பாலசிங்கம் இரைதின்கிற இடம் எங்கே? கிழச்சிங்கமாகிய சிங்கமும், சிங்கக்குட்டிகளும் பயப்படுத்துவாரில்லாமல் சஞ்சரிக்கிற ஸ்தானம் எங்கே?

Tamil Indian Revised Version
சிங்கங்களின் குடியிருப்பு எங்கே? பாலசிங்கம் இரைதின்கிற இடம் எங்கே? கிழச்சிங்கமாகிய சிங்கமும், சிங்கக்குட்டிகளும் பயப்படுத்துபவர்கள் இல்லாமல் வசிக்கிற இடம் எங்கே?

Tamil Easy Reading Version
இப்பொழுது சிங்கத்தின் குகை (நினிவே) எங்கே? ஆண்சிங்கமும் பெண்சிங்கமும் அங்கே வாழ்ந்தன. அவற்றின் குட்டிகள் அஞ்சவில்லை.

Thiru Viviliam
⁽சிங்கங்களின் குகை எங்கே?␢ சிங்கக் குட்டிகள் உலாவும்␢ உறைவிடம் எங்கே?␢ அச்சமின்றி இருந்த␢ தன் குட்டிகளுக்கு அது␢ இரை தேடிக்கொணர்ந்து␢ போட்ட இடம் இதுவன்றோ?⁾

Nahum 2:10Nahum 2Nahum 2:12

King James Version (KJV)
Where is the dwelling of the lions, and the feedingplace of the young lions, where the lion, even the old lion, walked, and the lion’s whelp, and none made them afraid?

American Standard Version (ASV)
Where is the den of the lions, and the feeding-place of the young lions, where the lion `and’ the lioness walked, the lion’s whelp, and none made them afraid?

Bible in Basic English (BBE)
Everything has been taken from her, all is gone, she has nothing more: the heart is turned to water, the knees are shaking, all are twisted in pain, and colour has gone from all faces.

Darby English Bible (DBY)
Where is [now] the den of the lions, and the feeding-place of the young lions, where the lion, the lioness, [and] the lion’s whelp walked, and none made them afraid?

World English Bible (WEB)
Where is the den of the lions, and the feeding-place of the young lions, where the lion and the lioness walked, the lion’s cubs, and no one made them afraid?

Young’s Literal Translation (YLT)
Where `is’ the habitation of lionesses? And a feeding-place it `is’ for young lions Where walked hath a lion, an old lion, A lion’s whelp, and there is none troubling.

நாகூம் Nahum 2:11
சிங்கங்களின் வாசஸ்தலம் எங்கே? பாலசிங்கம் இரைதின்கிற இடம் எங்கே? கிழச்சிங்கமாகிய சிங்கமும், சிங்கக்குட்டிகளும் பயப்படுத்துவாரில்லாமல் சஞ்சரிக்கிற ஸ்தானம் எங்கே?
Where is the dwelling of the lions, and the feedingplace of the young lions, where the lion, even the old lion, walked, and the lion's whelp, and none made them afraid?

אַיֵּה֙ʾayyēhah-YAY
מְע֣וֹןmĕʿônmeh-ONE
אֲרָי֔וֹתʾărāyôtuh-ra-YOTE
וּמִרְעֶ֥הûmirʿeoo-meer-EH
ה֖וּאhûʾhoo
לַכְּפִרִ֑יםlakkĕpirîmla-keh-fee-REEM
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
הָלַךְ֩hālakha-lahk
אַרְיֵ֨הʾaryēar-YAY
לָבִ֥יאlābîʾla-VEE
שָׁ֛םšāmshahm
גּ֥וּרgûrɡoor
אַרְיֵ֖הʾaryēar-YAY
וְאֵ֥יןwĕʾênveh-ANE
מַחֲרִֽיד׃maḥărîdma-huh-REED

Cross Reference

ஏசாயா 5:29
அவர்கள் கெர்ச்சிப்பு சிங்கத்தின் கெர்ச்சிப்புபோலிருக்கிறது; பாலசிங்கங்களைப்போலக் கெர்ச்சித்து, உறுமி, இரையைப் பிடித்து தப்புவிக்கிறவன் இல்லாமல், அதை எடுத்துக்கொண்டுபோய்விடுவார்கள்.

எரேமியா 2:15
பாலசிங்கங்கள் அவன்மேல் கெர்ச்சித்து, முழங்கி, அவன் தேசத்தைப் பாழாக்கிவிட்டன; அவன் பட்டணங்கள் குடியிராமல் சுட்டெரிக்கப்பட்டன.

செப்பனியா 3:3
அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள்.

நாகூம் 3:1
இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ! அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது.

எசேக்கியேல் 19:2
சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு பெண்சிங்கம், அவள் சிங்கங்களுக்குள்ளே படுத்திருந்து, பாலசிங்கங்களின் நடுவிலே தன் குட்டிகள் வளர்த்தாள்.

எரேமியா 50:44
இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியிலே ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்து கொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு திட்டஞ்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்?

எரேமியா 50:17
இஸ்ரவேல் தெறிப்பட்டுப்போன ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.

எரேமியா 4:7
உன் தேசத்தைப் பாழாக்கி விடும்படிக்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, ஜாதிகளைச் சங்கரிக்கிறவன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார்.

ஏசாயா 31:4
கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன்மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார்.

யோபு 4:10
சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்துபோம்.

ஆதியாகமம் 49:9
யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்: என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்: அவனை எழுப்புகிறவன் யார்?


Tags சிங்கங்களின் வாசஸ்தலம் எங்கே பாலசிங்கம் இரைதின்கிற இடம் எங்கே கிழச்சிங்கமாகிய சிங்கமும் சிங்கக்குட்டிகளும் பயப்படுத்துவாரில்லாமல் சஞ்சரிக்கிற ஸ்தானம் எங்கே
Nahum 2:11 in Tamil Concordance Nahum 2:11 in Tamil Interlinear Nahum 2:11 in Tamil Image