மாற்கு 8:28
அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
Tamil Easy Reading Version
அதற்குச் சீஷர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்கின்றனர். சிலர் உம்மைத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கின்றனர்” என்று சொன்னார்கள்.
Thiru Viviliam
அதற்கு அவர்கள் அவரிடம், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள்.
King James Version (KJV)
And they answered, John the Baptist; but some say, Elias; and others, One of the prophets.
American Standard Version (ASV)
And they told him, saying, John the Baptist; and others, Elijah; but others, One of the prophets.
Bible in Basic English (BBE)
And they made answer, John the Baptist; and others, Elijah; but others, One of the prophets.
Darby English Bible (DBY)
And they answered him, saying, John the baptist; and others, Elias; but others, One of the prophets.
World English Bible (WEB)
They told him, “John the Baptizer, and others say Elijah, but others: one of the prophets.”
Young’s Literal Translation (YLT)
And they answered, `John the Baptist, and others Elijah, but others one of the prophets.’
மாற்கு Mark 8:28
அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
And they answered, John the Baptist; but some say, Elias; and others, One of the prophets.
| οἱ | hoi | oo | |
| δὲ | de | thay | |
| ἀπεκρίθησαν, | apekrithēsan | ah-pay-KREE-thay-sahn | |
| Ἰωάννην | iōannēn | ee-oh-AN-nane | |
| τὸν | ton | tone | |
| βαπτιστήν | baptistēn | va-ptee-STANE | |
| καὶ | kai | kay | |
| ἄλλοι | alloi | AL-loo | |
| Ἠλίαν | ēlian | ay-LEE-an | |
| ἄλλοι | alloi | AL-loo | |
| δὲ | de | thay | |
| ἕνα | hena | ANE-ah | |
| τῶν | tōn | tone | |
| προφητῶν | prophētōn | proh-fay-TONE |
Cross Reference
மல்கியா 4:5
இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்குமுன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.
மத்தேயு 14:2
தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
யோவான் 1:21
அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள் அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.
மத்தேயு 16:14
அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
மாற்கு 6:14
அவருடைய பேர் பிரசித்தமானபடியினால், ஏரோது ராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் அவனிடத்தில் இந்தப் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.
மாற்கு 9:11
எலியா முந்திவரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
லுூக்கா 9:7
அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட யாவையும் கேள்விப்பட்டதுமன்றி; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றும்,
Tags அதற்கு அவர்கள் சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும் சிலர் எலியா என்றும் வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்
Mark 8:28 in Tamil Concordance Mark 8:28 in Tamil Interlinear Mark 8:28 in Tamil Image