Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 8:22 in Tamil

Home Bible Mark Mark 8 Mark 8:22

மாற்கு 8:22
பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடம் கொண்டுவந்து, அவனைத் தொடவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

Tamil Easy Reading Version
இயேசுவும் அவரது சீஷர்களும் பெத்சாயிதாவுக்கு வந்தனர். சிலர் இயேசுவிடம் ஒரு குருடனை அழைத்துக்கொண்டு வந்தனர். அவர்கள் குருடனைத் தொட்டுக் குணப்படுத்துமாறு கெஞ்சிக் கேட்டனர்.

Thiru Viviliam
அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர்.

Title
குருடன் குணமாக்கப்படுதல்

Other Title
பெத்சாய்தாவில் பார்வையற்ற ஒருவர் நலமடைதல்

Mark 8:21Mark 8Mark 8:23

King James Version (KJV)
And he cometh to Bethsaida; and they bring a blind man unto him, and besought him to touch him.

American Standard Version (ASV)
And they come unto Bethsaida. And they bring to him a blind man, and beseech him to touch him.

Bible in Basic English (BBE)
And they came to Beth-saida. And they took a blind man to him, requesting him to put his hands on him.

Darby English Bible (DBY)
And he comes to Bethsaida; and they bring him a blind man, and beseech him that he might touch him.

World English Bible (WEB)
He came to Bethsaida. They brought a blind man to him, and begged him to touch him.

Young’s Literal Translation (YLT)
And he cometh to Bethsaida, and they bring to him one blind, and call upon him that he may touch him,

மாற்கு Mark 8:22
பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.
And he cometh to Bethsaida; and they bring a blind man unto him, and besought him to touch him.

Καὶkaikay
ἔρχεταίerchetaiARE-hay-TAY
εἰςeisees
Βηθσαϊδάνbēthsaidanvayth-sa-ee-THAHN
καὶkaikay
φέρουσινpherousinFAY-roo-seen
αὐτῷautōaf-TOH
τυφλὸνtyphlontyoo-FLONE
καὶkaikay
παρακαλοῦσινparakalousinpa-ra-ka-LOO-seen
αὐτὸνautonaf-TONE
ἵναhinaEE-na
αὐτοῦautouaf-TOO
ἅψηταιhapsētaiA-psay-tay

Cross Reference

மத்தேயு 11:21
கொராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.

மாற்கு 6:45
அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

மாற்கு 2:3
அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்;

மத்தேயு 8:15
அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜுரம் அவளைவிட்டு நீங்கிற்று; அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள்.

மத்தேயு 8:3
இயேசு தமது கையை நீட்டி அவனைத்தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.

யோவான் 12:21
அவர்கள் கலிலேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.

யோவான் 1:44
பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான்.

லுூக்கா 10:13
கோராசீன் பட்டணமே, உனக்கு, ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள்.

லுூக்கா 9:10
அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார்.

மாற்கு 6:55
அந்தச் சுற்றுப்புறமெங்கும் ஓடித்திரிந்து, பிணியாளிகளைப் படுக்கைகளில் கிடத்தி, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்து கொண்டுவந்தார்கள்.

மாற்கு 5:27
இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி;

மத்தேயு 9:29
அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.


Tags பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார் அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டுவந்து அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்
Mark 8:22 in Tamil Concordance Mark 8:22 in Tamil Interlinear Mark 8:22 in Tamil Image