Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 6:7 in Tamil

Home Bible Mark Mark 6 Mark 6:7

மாற்கு 6:7
அவர் பன்னிருவரையும் அழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்த அதிகாரங்கொடுத்து,

Tamil Indian Revised Version
இயேசு பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து,

Tamil Easy Reading Version
அவர் தனது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாக அழைத்தார். அவர்களை இரண்டிரண்டு பேராக வெளியே அனுப்பினார். அசுத்த ஆவிகளின் மேல் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார்.

Thiru Viviliam
அப்பொழுது அவர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.

Other Title
இயேசு தம்மைச் சீடருக்கு வெளிப்படுத்துதல்⒣பன்னிரு திருத்தூதர் அனுப்பப்படுதல்§(மத் 10:1, 5-15; லூக் 9:1-6)

Mark 6:6Mark 6Mark 6:8

King James Version (KJV)
And he called unto him the twelve, and began to send them forth by two and two; and gave them power over unclean spirits;

American Standard Version (ASV)
And he calleth unto him the twelve, and began to send them forth by two and two; and he gave them authority over the unclean spirits;

Bible in Basic English (BBE)
And he gave orders to the twelve, and sent them out two by two; and he gave them authority over the unclean spirits;

Darby English Bible (DBY)
And he calls the twelve to [him]; and he began to send them out two [and] two, and gave to them power over the unclean spirits;

World English Bible (WEB)
He called to himself the twelve, and began to send them out two by two; and he gave them authority over the unclean spirits.

Young’s Literal Translation (YLT)
and he doth call near the twelve, and he began to send them forth two by two, and he was giving them power over the unclean spirits,

மாற்கு Mark 6:7
அவர் பன்னிருவரையும் அழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்த அதிகாரங்கொடுத்து,
And he called unto him the twelve, and began to send them forth by two and two; and gave them power over unclean spirits;

καὶkaikay
προσκαλεῖταιproskaleitaiprose-ka-LEE-tay
τοὺςtoustoos
δώδεκαdōdekaTHOH-thay-ka
καὶkaikay
ἤρξατοērxatoARE-ksa-toh
αὐτοὺςautousaf-TOOS
ἀποστέλλεινapostelleinah-poh-STALE-leen
δύοdyoTHYOO-oh
δύοdyoTHYOO-oh
καὶkaikay
ἐδίδουedidouay-THEE-thoo
αὐτοῖςautoisaf-TOOS
ἐξουσίανexousianayks-oo-SEE-an
τῶνtōntone
πνευμάτωνpneumatōnpnave-MA-tone
τῶνtōntone
ἀκαθάρτωνakathartōnah-ka-THAHR-tone

Cross Reference

லுூக்கா 10:17
பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.

மாற்கு 3:13
பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 11:3
என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.

லுூக்கா 10:3
புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்

லுூக்கா 10:1
இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.

லுூக்கா 9:1
அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,

லுூக்கா 6:13
பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.

மாற்கு 16:17
விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;

மத்தேயு 10:9
உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,

மத்தேயு 10:1
அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.

பிரசங்கி 4:9
ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்.

யாத்திராகமம் 4:14
அப்பொழுது கர்த்தர் மோசேயின் மேல் கோபமூண்டவராகி: லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும்.


Tags அவர் பன்னிருவரையும் அழைத்து அசுத்த ஆவிகளைத் துரத்த அதிகாரங்கொடுத்து
Mark 6:7 in Tamil Concordance Mark 6:7 in Tamil Interlinear Mark 6:7 in Tamil Image