Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 4:34 in Tamil

Home Bible Mark Mark 4 Mark 4:34

மாற்கு 4:34
உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.

Tamil Indian Revised Version
உவமைகள் இல்லாமல் அவர்களுக்கு அவர் ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீடர்களோடு தனிமையாக இருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கிச்சொன்னார்.

Tamil Easy Reading Version
இயேசு எப்பொழுதும் உவமைகளை உபயோகித்து மக்களுக்குப் போதித்தார். தன் சீஷர்களோடு தனியாக இருக்கும்போது, எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னார்.

Thiru Viviliam
உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால், தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.

Mark 4:33Mark 4Mark 4:35

King James Version (KJV)
But without a parable spake he not unto them: and when they were alone, he expounded all things to his disciples.

American Standard Version (ASV)
and without a parable spake he not unto them: but privately to his own disciples he expounded all things.

Bible in Basic English (BBE)
And without a story he said nothing to them: but privately to his disciples he made all things clear.

Darby English Bible (DBY)
but without a parable spoke he not to them; and in private he explained all things to his disciples.

World English Bible (WEB)
Without a parable he didn’t speak to them; but privately to his own disciples he explained all things.

Young’s Literal Translation (YLT)
and without a simile he was not speaking to them, and by themselves, to his disciples he was expounding all.

மாற்கு Mark 4:34
உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்.
But without a parable spake he not unto them: and when they were alone, he expounded all things to his disciples.

χωρὶςchōrishoh-REES
δὲdethay
παραβολῆςparabolēspa-ra-voh-LASE
οὐκoukook
ἐλάλειelaleiay-LA-lee
αὐτοῖςautoisaf-TOOS
κατ'katkaht
ἰδίανidianee-THEE-an
δὲdethay
τοῖςtoistoos
μαθηταῖςmathētaisma-thay-TASE
αὐτοῦautouaf-TOO
ἐπέλυενepelyenape-A-lyoo-ane
πάνταpantaPAHN-ta

Cross Reference

யோவான் 16:25
இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.

மத்தேயு 13:36
அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள்.

மத்தேயு 15:15
அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான்.

மாற்கு 4:10
அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள்.

லுூக்கா 24:27
மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.

மாற்கு 7:17
அவர் ஜனங்களை விட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.

லுூக்கா 8:9
அப்பφாழுது அவருடைய சீஷர்கள், இநύத உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.

லுூக்கா 24:44
அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்.


Tags உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார்
Mark 4:34 in Tamil Concordance Mark 4:34 in Tamil Interlinear Mark 4:34 in Tamil Image