Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 3:3 in Tamil

Home Bible Mark Mark 3 Mark 3:3

மாற்கு 3:3
அப்பொழுது அவர் சூம்பினகையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி;

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனிதனைப் பார்த்து: எழுந்து நடுவில் நில் என்று சொல்லி;

Tamil Easy Reading Version
இயேசு சூம்பிய கையை உடையவனிடம், “எழுந்து இங்கே நில். அப்போதுதான் உன்னை எல்லாரும் பார்க்க முடியும்” என்றார்.

Thiru Viviliam
இயேசு கை சூம்பிவரை நோக்கி, “எழுந்து, நடுவே நில்லும்” என்றார்.

Mark 3:2Mark 3Mark 3:4

King James Version (KJV)
And he saith unto the man which had the withered hand, Stand forth.

American Standard Version (ASV)
And he saith unto the man that had his hand withered, Stand forth.

Bible in Basic English (BBE)
And he said to the man, Get up and come forward.

Darby English Bible (DBY)
And he says to the man who had his hand dried up, Rise up [and come] into the midst.

World English Bible (WEB)
He said to the man who had his hand withered, “Stand up.”

Young’s Literal Translation (YLT)
And he saith to the man having the hand withered, `Rise up in the midst.’

மாற்கு Mark 3:3
அப்பொழுது அவர் சூம்பினகையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி;
And he saith unto the man which had the withered hand, Stand forth.

καὶkaikay
λέγειlegeiLAY-gee
τῷtoh
ἀνθρώπῳanthrōpōan-THROH-poh
τῷtoh
ἐξηραμμένηνexērammenēnay-ksay-rahm-MAY-nane
ἔχοντιechontiA-hone-tee
τὴνtēntane
χεῖραcheiraHEE-ra
ἐγεῖραιegeiraiay-GEE-ray
εἰςeisees
τὸtotoh
μέσονmesonMAY-sone

Cross Reference

ஏசாயா 42:4
அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும்.

தானியேல் 6:10
தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

லுூக்கா 6:8
அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.

யோவான் 9:4
பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.

1 கொரிந்தியர் 15:58
ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.

கலாத்தியர் 6:9
நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

பிலிப்பியர் 1:14
சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.

பிலிப்பியர் 1:28
நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.

1 பேதுரு 4:1
இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.


Tags அப்பொழுது அவர் சூம்பினகையையுடைய மனுஷனை நோக்கி எழுந்து நடுவே நில் என்று சொல்லி
Mark 3:3 in Tamil Concordance Mark 3:3 in Tamil Interlinear Mark 3:3 in Tamil Image