Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 15:6 in Tamil

Home Bible Mark Mark 15 Mark 15:6

மாற்கு 15:6
காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது.

Tamil Indian Revised Version
பண்டிகைநாட்களில், காவலில் உள்ள யாரை விடுதலையாக்கவேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொள்கிறார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலைபண்ணுவது பிலாத்துவிற்கு வழக்கமாக இருந்தது.

Tamil Easy Reading Version
ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகையின்போது சிறையில் இருந்து ஒருவனை ஆளுநர் விடுதலை செய்யும் அதிகாரம் பெற்றிருந்தார். மக்கள் விரும்புகின்றவனையே அவர் விடுதலை செய்ய முடியும்.

Thiru Viviliam
விழாவின்போது மக்கள் கேட்டுக் கொள்ளும் ஒரு கைதியை அவர்களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு.

Other Title
இயேசுவுக்கு மரண தண்டனை விதித்தல்§(மத் 27:15-26; லூக் 23:13-25; யோவா 18:39-19:16)

Mark 15:5Mark 15Mark 15:7

King James Version (KJV)
Now at that feast he released unto them one prisoner, whomsoever they desired.

American Standard Version (ASV)
Now at the feast he used to release unto them one prisoner, whom they asked of him.

Bible in Basic English (BBE)
Now at the feast every year he let one prisoner go free at their request.

Darby English Bible (DBY)
But at [the] feast he released to them one prisoner, whomsoever they begged [of him].

World English Bible (WEB)
Now at the feast he used to release to them one prisoner, whom they asked of him.

Young’s Literal Translation (YLT)
And at every feast he was releasing to them one prisoner, whomsoever they were asking;

மாற்கு Mark 15:6
காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது.
Now at that feast he released unto them one prisoner, whomsoever they desired.

Κατὰkataka-TA
δὲdethay
ἑορτὴνheortēnay-ore-TANE
ἀπέλυενapelyenah-PAY-lyoo-ane
αὐτοῖςautoisaf-TOOS
ἕναhenaANE-ah
δέσμιονdesmionTHAY-smee-one
ὅνπερhonperONE-pare
ἠτοῦντοētountoay-TOON-toh

Cross Reference

யோவான் 18:39
பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை பண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.

மத்தேயு 26:2
இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.

மத்தேயு 26:5
ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.

மத்தேயு 27:15
காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது.

லுூக்கா 23:16
ஆனபடியால் இவனை தண்டித்து, விடுதலைϠξக்குவேன் என்றான்.

யோவான் 19:16
அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:27
இரண்டு வருஷம் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாய்ப் பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதருக்குத் தயவுசெய்ய மனதாய்ப் பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:9
அப்பொழுது பெஸ்து யூதருக்குத் தயவுசெய்ய மனதாய், பவுலை நோக்கி: நீ எருசலேமுக்குப் போய், அவ்விடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்குமுன்பாக நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்றான்.


Tags காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது
Mark 15:6 in Tamil Concordance Mark 15:6 in Tamil Interlinear Mark 15:6 in Tamil Image