Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 14:64 in Tamil

Home Bible Mark Mark 14 Mark 14:64

மாற்கு 14:64
தேவதூஷணத்தைக் கேட்டீர்களே. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
தேவனை அவமதிப்பதைக் கேட்டீர்களே, இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றுக் கேட்டான். அதற்கு அவர்கள் எல்லோரும்: இவன் மரணத்திற்குத் தகுதியானவன் என்று தீர்மானம்பண்ணினார்கள்.

Tamil Easy Reading Version
தேவனுக்கு எதிராக இவன் சொல்வதை நீங்கள் கேட்டீர்கள். என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டான். அனைத்து மக்களும் இயேசுவைக் குற்றவாளி என்றனர். அவரைக் கொல்லப்பட வேண்டிய குற்றவாளி என்றனர்.

Thiru Viviliam
இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக் கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது?” என்று கேட்க, அவர்கள் அனைவரும், “இவன் சாக வேண்டியவன்” என்று தீர்மானித்தார்கள்.⒫

Mark 14:63Mark 14Mark 14:65

King James Version (KJV)
Ye have heard the blasphemy: what think ye? And they all condemned him to be guilty of death.

American Standard Version (ASV)
Ye have heard the blasphemy: what think ye? And they all condemned him to be worthy of death.

Bible in Basic English (BBE)
His words against God have come to your ears: what is your opinion? And they all said it was right for him to be put to death.

Darby English Bible (DBY)
Ye have heard the blasphemy; what think ye? And they all condemned him to be guilty of death.

World English Bible (WEB)
You have heard the blasphemy! What do you think?” They all condemned him to be worthy of death.

Young’s Literal Translation (YLT)
Ye heard the evil speaking, what appeareth to you?’ and they all condemned him to be worthy of death,

மாற்கு Mark 14:64
தேவதூஷணத்தைக் கேட்டீர்களே. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.
Ye have heard the blasphemy: what think ye? And they all condemned him to be guilty of death.

ἠκούσατεēkousateay-KOO-sa-tay
τῆςtēstase
βλασφημίας·blasphēmiasvla-sfay-MEE-as
τίtitee
ὑμῖνhyminyoo-MEEN
φαίνεταιphainetaiFAY-nay-tay
οἱhoioo
δὲdethay
πάντεςpantesPAHN-tase
κατέκρινανkatekrinanka-TAY-kree-nahn
αὐτὸνautonaf-TONE
εἶναιeinaiEE-nay
ἔνοχονenochonANE-oh-hone
θανάτουthanatoutha-NA-too

Cross Reference

லேவியராகமம் 24:16
கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்.

1 இராஜாக்கள் 21:9
அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி,

மத்தேயு 26:65
அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே.

லுூக்கா 22:71
அப்பொழுது அவர்கள்: இனி வேறுசாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.

யோவான் 5:18
அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.

யோவான் 8:58
அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

யோவான் 10:31
அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.

யோவான் 19:7
யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்.


Tags தேவதூஷணத்தைக் கேட்டீர்களே உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான் அதற்கு அவர்களெல்லாரும் இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்
Mark 14:64 in Tamil Concordance Mark 14:64 in Tamil Interlinear Mark 14:64 in Tamil Image