Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 14:33 in Tamil

Home Bible Mark Mark 14 Mark 14:33

மாற்கு 14:33
பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.

Tamil Indian Revised Version
பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடு கூட்டிக்கொண்டுபோய், கலக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.

Tamil Easy Reading Version
இயேசு தன்னோடு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துச் சென்றார். அவர் மிகவும் வேதனைப்பட்டு, துன்பப்பட்டார்.

Thiru Viviliam
பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்.

Mark 14:32Mark 14Mark 14:34

King James Version (KJV)
And he taketh with him Peter and James and John, and began to be sore amazed, and to be very heavy;

American Standard Version (ASV)
And he taketh with him Peter and James and John, and began to be greatly amazed, and sore troubled.

Bible in Basic English (BBE)
And he took with him Peter and James and John, and grief and great trouble came on him.

Darby English Bible (DBY)
And he takes with him Peter and James and John, and he began to be amazed and oppressed in spirit.

World English Bible (WEB)
He took with him Peter, James, and John, and began to be greatly troubled and distressed.

Young’s Literal Translation (YLT)
and he taketh Peter, and James, and John with him, and began to be amazed, and to be very heavy,

மாற்கு Mark 14:33
பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
And he taketh with him Peter and James and John, and began to be sore amazed, and to be very heavy;

καὶkaikay
παραλαμβάνειparalambaneipa-ra-lahm-VA-nee
τὸνtontone
ΠέτρονpetronPAY-trone
καὶkaikay
τὸνtontone
Ἰάκωβονiakōbonee-AH-koh-vone
καὶkaikay
Ἰωάννηνiōannēnee-oh-AN-nane
μεθ''methmayth
ἑαυτοῦheautouay-af-TOO
καὶkaikay
ἤρξατοērxatoARE-ksa-toh
ἐκθαμβεῖσθαιekthambeisthaiake-thahm-VEE-sthay
καὶkaikay
ἀδημονεῖνadēmoneinah-thay-moh-NEEN

Cross Reference

லுூக்கா 22:44
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.

மாற்கு 5:37
பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரையும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்;

எபிரெயர் 5:7
அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,

மாற்கு 9:2
ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்;

மாற்கு 1:16
அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார்.

மத்தேயு 26:37
பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.

ஏசாயா 53:10
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.

சங்கீதம் 88:14
கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்?

சங்கீதம் 69:1
தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது.

சங்கீதம் 38:11
என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.


Tags பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய் திகிலடையவும் மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்
Mark 14:33 in Tamil Concordance Mark 14:33 in Tamil Interlinear Mark 14:33 in Tamil Image