மாற்கு 11:3
ஏன் இப்படிச்செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
Tamil Indian Revised Version
ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டும் என்று சொல்லுங்கள்; உடனே அதை இந்த இடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
Tamil Easy Reading Version
யாராவது உங்களிடம் எதற்காக இதனைக் கொண்டு போகிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம், ‘ஆண்டவருக்கு இது தேவைப்படுகிறது. அவர் இதனை விரைவில் திருப்பி அனுப்புவார் என்று சொல்லுங்கள்’” என்றார்.
Thiru Viviliam
யாராவது உங்களிடம், ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்’ எனச் சொல்லுங்கள்” என்றார்.
King James Version (KJV)
And if any man say unto you, Why do ye this? say ye that the Lord hath need of him; and straightway he will send him hither.
American Standard Version (ASV)
And if any one say unto you, Why do ye this? say ye, The Lord hath need of him; and straightway he will send him back hither.
Bible in Basic English (BBE)
And if anyone says to you, Why are you doing this? say, The Lord has need of him and will send him back straight away.
Darby English Bible (DBY)
And if any one say to you, Why do ye this? say, The Lord has need of it; and straightway he sends it hither.
World English Bible (WEB)
If anyone asks you, ‘Why are you doing this?’ say, ‘The Lord needs him;’ and immediately he will send him back here.”
Young’s Literal Translation (YLT)
and if any one may say to you, Why do ye this? say ye that the lord hath need of it, and immediately he will send it hither.’
மாற்கு Mark 11:3
ஏன் இப்படிச்செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
And if any man say unto you, Why do ye this? say ye that the Lord hath need of him; and straightway he will send him hither.
| καὶ | kai | kay | |
| ἐάν | ean | ay-AN | |
| τις | tis | tees | |
| ὑμῖν | hymin | yoo-MEEN | |
| εἴπῃ | eipē | EE-pay | |
| Τί | ti | tee | |
| ποιεῖτε | poieite | poo-EE-tay | |
| τοῦτο | touto | TOO-toh | |
| εἴπατε | eipate | EE-pa-tay | |
| ὅτι | hoti | OH-tee | |
| Ὁ | ho | oh | |
| κύριος | kyrios | KYOO-ree-ose | |
| αὐτοῦ | autou | af-TOO | |
| χρείαν | chreian | HREE-an | |
| ἔχει | echei | A-hee | |
| καὶ | kai | kay | |
| εὐθὲως | eutheōs | afe-THAY-ose | |
| αὐτὸν | auton | af-TONE | |
| ἀποστελεῖ | apostelei | ah-poh-stay-LEE | |
| ὧδε | hōde | OH-thay |
Cross Reference
1 நாளாகமம் 29:12
ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும்.
சங்கீதம் 24:1
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.
சங்கீதம் 110:3
உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமும் உள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யெளவன ஜனம் உமக்குப் பிறக்கும்.
மாற்கு 14:15
அவன் கம்பளம் முதலானவைகளை விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற விஸ்தாரமான மேல்வீட்டறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே நமக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:24
எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்குபெறுவதற்காக,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:36
எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:25
எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை.
2 கொரிந்தியர் 8:9
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.
எபிரெயர் 2:7
அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின் மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான்.
Tags ஏன் இப்படிச்செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால் இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி அவர்களை அனுப்பினார்
Mark 11:3 in Tamil Concordance Mark 11:3 in Tamil Interlinear Mark 11:3 in Tamil Image