மாற்கு 1:2
இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
Tamil Indian Revised Version
இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பேபோய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
Tamil Easy Reading Version
ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடி அது நடைபெற்றது. ஏசாயா எழுதினான்: “கேளுங்கள்! நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு வழியை ஆயத்தம் செய்வான்.”
Thiru Viviliam
❮2-3❯⁽“இதோ, என் தூதனை உமக்குமுன்␢ அனுப்புகிறேன்;␢ அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார்.␢ பாலை நிலத்தில்␢ குரல் ஒன்று முழங்குகிறது;␢ ஆண்டவருக்காக வழியை␢ ஆயத்தமாக்குங்கள்;␢ அவருக்காகப் பாதையைச்␢ செம்மையாக்குங்கள்”⁾ என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.⒫
King James Version (KJV)
As it is written in the prophets, Behold, I send my messenger before thy face, which shall prepare thy way before thee.
American Standard Version (ASV)
Even as it is written in Isaiah the prophet, Behold, I send my messenger before thy face, Who shall prepare thy way.
Bible in Basic English (BBE)
Even as it is said in the book of Isaiah the prophet, See, I send my servant before your face, who will make ready your way;
Darby English Bible (DBY)
as it is written in [Isaiah] the prophet, Behold, *I* send my messenger before thy face, who shall prepare thy way.
World English Bible (WEB)
As it is written in the prophets, “Behold, I send my messenger before your face, Who will prepare your way before you.
Young’s Literal Translation (YLT)
As it hath been written in the prophets, `Lo, I send My messenger before thy face, who shall prepare thy way before thee,’ —
மாற்கு Mark 1:2
இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்;
As it is written in the prophets, Behold, I send my messenger before thy face, which shall prepare thy way before thee.
| Ὡς | hōs | ose | |
| γέγραπται | gegraptai | GAY-gra-ptay | |
| ἐν | en | ane | |
| τοῖς | tois | toos | |
| προφήταις, | prophētais | proh-FAY-tase | |
| Ἰδού, | idou | ee-THOO | |
| ἐγὼ | egō | ay-GOH | |
| ἀποστέλλω | apostellō | ah-poh-STALE-loh | |
| τὸν | ton | tone | |
| ἄγγελόν | angelon | ANG-gay-LONE | |
| μου | mou | moo | |
| πρὸ | pro | proh | |
| προσώπου | prosōpou | prose-OH-poo | |
| σου | sou | soo | |
| ὃς | hos | ose | |
| κατασκευάσει | kataskeuasei | ka-ta-skave-AH-see | |
| τὴν | tēn | tane | |
| ὁδόν | hodon | oh-THONE | |
| σου | sou | soo | |
| ἔμπροσθέν | emprosthen | AME-proh-STHANE | |
| σου, | sou | soo |
Cross Reference
மல்கியா 3:1
இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
மத்தேயு 11:10
அதெப்படியெனில், இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய் வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.
லுூக்கா 1:76
நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
லுூக்கா 18:31
பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.
லுூக்கா 7:27
இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்.
லுூக்கா 3:2
அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று.
லுூக்கா 1:70
தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி:
லுூக்கா 1:15
அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.
மத்தேயு 26:31
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
மத்தேயு 26:24
மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும் எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.
மத்தேயு 3:1
அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து:
மத்தேயு 2:5
அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்:
சங்கீதம் 40:7
அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது;
Tags இதோ நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன் அவன் உமக்கு முன்னே போய் உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்
Mark 1:2 in Tamil Concordance Mark 1:2 in Tamil Interlinear Mark 1:2 in Tamil Image