Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 6:12 in Tamil

Home Bible Luke Luke 6 Luke 6:12

லூக்கா 6:12
அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

Tamil Indian Revised Version
அந்த நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இரவு முழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

Tamil Easy Reading Version
அக்காலத்தில் இயேசு பிரார்த்தனை செய்யும்பொருட்டு ஒரு மலைக்குச் சென்றார். இரவு முழுவதும் தேவனிடம் பிரார்த்தனை செய்தவாறே அம்மலையில் இருந்தார்.

Thiru Viviliam
அந்நாள்களில் அவர் வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்.

Other Title
பன்னிருவரைத் தேர்ந்தெடுத்தல்§(மத் 10:1-4; மாற் 3:13-19)

Luke 6:11Luke 6Luke 6:13

King James Version (KJV)
And it came to pass in those days, that he went out into a mountain to pray, and continued all night in prayer to God.

American Standard Version (ASV)
And it came to pass in these days, that he went out into the mountain to pray; and he continued all night in prayer to God.

Bible in Basic English (BBE)
And it came about in those days that he went out to the mountain for prayer; and he was all night in prayer to God.

Darby English Bible (DBY)
And it came to pass in those days that he went out into the mountain to pray, and he spent the night in prayer to God.

World English Bible (WEB)
It happened in these days, that he went out to the mountain to pray, and he continued all night in prayer to God.

Young’s Literal Translation (YLT)
And it came to pass in those days, he went forth to the mountain to pray, and was passing the night in the prayer of God,

லூக்கா Luke 6:12
அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
And it came to pass in those days, that he went out into a mountain to pray, and continued all night in prayer to God.

Ἐγένετοegenetoay-GAY-nay-toh
δὲdethay
ἐνenane
ταῖςtaistase
ἡμέραιςhēmeraisay-MAY-rase
ταύταιςtautaisTAF-tase
ἐξηλθενexēlthenayks-ale-thane
εἰςeisees
τὸtotoh
ὄροςorosOH-rose
προσεύξασθαιproseuxasthaiprose-AFE-ksa-sthay
καὶkaikay
ἦνēnane
διανυκτερεύωνdianyktereuōnthee-ah-nyook-tay-RAVE-one
ἐνenane
τῇtay
προσευχῇproseuchēprose-afe-HAY
τοῦtoutoo
θεοῦtheouthay-OO

Cross Reference

எபிரெயர் 5:7
அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,

மத்தேயு 14:23
அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.

கொலோசெயர் 4:2
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.

மாற்கு 14:34
அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,

மாற்கு 6:46
அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார்.

மாற்கு 1:35
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.

மத்தேயு 6:6
நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

தானியேல் 6:10
தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

சங்கீதம் 109:3
பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள்.

சங்கீதம் 55:15
மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் வாசஸ்தலங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் பொல்லாங்கு இருக்கிறது.

சங்கீதம் 22:2
என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.

ஆதியாகமம் 32:24
யாக்கோபு பிந்தித் தரித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி,


Tags அந்நாட்களிலே அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்
Luke 6:12 in Tamil Concordance Luke 6:12 in Tamil Interlinear Luke 6:12 in Tamil Image