லூக்கா 17:13
இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.
Tamil Indian Revised Version
இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் அம்மனிதர்கள் இயேசுவை நோக்கி, உரக்கக் கூவி, “இயேசுவே! குருவே! தயவுசெய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்றார்கள்.
Thiru Viviliam
“ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.
King James Version (KJV)
And they lifted up their voices, and said, Jesus, Master, have mercy on us.
American Standard Version (ASV)
and they lifted up their voices, saying, Jesus, Master, have mercy on us.
Bible in Basic English (BBE)
Said, in loud voices, Jesus, Master, have mercy on us.
Darby English Bible (DBY)
And they lifted up [their] voice saying, Jesus, Master, have compassion on us.
World English Bible (WEB)
They lifted up their voices, saying, “Jesus, Master, have mercy on us!”
Young’s Literal Translation (YLT)
and they lifted up the voice, saying, `Jesus, master, deal kindly with us;’
லூக்கா Luke 17:13
இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்.
And they lifted up their voices, and said, Jesus, Master, have mercy on us.
| καὶ | kai | kay | |
| αὐτοὶ | autoi | af-TOO | |
| ἦραν | ēran | A-rahn | |
| φωνὴν | phōnēn | foh-NANE | |
| λέγοντες | legontes | LAY-gone-tase | |
| Ἰησοῦ | iēsou | ee-ay-SOO | |
| ἐπιστάτα | epistata | ay-pee-STA-ta | |
| ἐλέησον | eleēson | ay-LAY-ay-sone | |
| ἡμᾶς | hēmas | ay-MAHS |
Cross Reference
மத்தேயு 9:27
இயேசு அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
மத்தேயு 15:22
அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
மத்தேயு 20:30
அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
மாற்கு 9:22
இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று, நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.
லுூக்கா 18:38
முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
லுூக்கா 5:5
அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்.
Tags இயேசு ஐயரே எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள்
Luke 17:13 in Tamil Concordance Luke 17:13 in Tamil Interlinear Luke 17:13 in Tamil Image