Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 14:32 in Tamil

Home Bible Luke Luke 14 Luke 14:32

லூக்கா 14:32
கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.

Tamil Indian Revised Version
கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, தூதுவரை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.

Tamil Easy Reading Version
அவனால் மற்ற அரசனைத் தோற்கடிக்க முடியாதென்றால், எதிரி இன்னும் தொலைவான இடத்தில் இருக்கும்பொழுதே சில ஆட்களை அனுப்பி அந்த அரசனிடம் சமாதானத்திற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபடுவான்.

Thiru Viviliam
எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா?

Luke 14:31Luke 14Luke 14:33

King James Version (KJV)
Or else, while the other is yet a great way off, he sendeth an ambassage, and desireth conditions of peace.

American Standard Version (ASV)
Or else, while the other is yet a great way off, he sendeth an ambassage, and asketh conditions of peace.

Bible in Basic English (BBE)
Or while the other is still a great distance away, he sends representatives requesting conditions of peace.

Darby English Bible (DBY)
and if not, while he is yet far off, having sent an embassy, he asks for terms of peace.

World English Bible (WEB)
Or else, while the other is yet a great way off, he sends an envoy, and asks for conditions of peace.

Young’s Literal Translation (YLT)
and if not so — he being yet a long way off — having sent an embassy, he doth ask the things for peace.

லூக்கா Luke 14:32
கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே.
Or else, while the other is yet a great way off, he sendeth an ambassage, and desireth conditions of peace.

εἰeiee
δὲdethay
μήγε,mēgeMAY-gay
ἔτιetiA-tee
αὐτοῦautouaf-TOO
πόῤῥωporrhōPORE-roh
ὄντοςontosONE-tose
πρεσβείανpresbeianprase-VEE-an
ἀποστείλαςaposteilasah-poh-STEE-lahs
ἐρωτᾷerōtaay-roh-TA
τὰtata
πρὸςprosprose
εἰρήνηνeirēnēnee-RAY-nane

Cross Reference

1 இராஜாக்கள் 20:31
அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, இஸ்ரவேல் வம்சத்து ராஜாக்கள் தயவுள்ள ராஜாக்கள் என்று கேட்டிருக்கிறோம்; நாங்கள் இரட்டுகளை எங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளை எங்கள் தலைகளில் சுற்றிக் கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் போவோம்; ஒருவேளை உம்மை உயிரோடே வைப்பார் என்று சொல்லி,

2 இராஜாக்கள் 10:4
அவர்கள் மிகவும் பயந்து: இதோ, இரண்டு ராஜாக்கள் அவனுக்கு முன்பாக நிற்கவில்லையே; நாங்கள் எப்படி நிற்போம் என்றார்கள்.

யோபு 40:9
தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப்போல் இடிமுழக்கமாய் சத்தமிடக்கூடுமோ?

மத்தேயு 5:25
எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.

லுூக்கா 12:58
உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைச்சாலையில் போடுவான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:20
அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர் பேரிலும் மிகவுங் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரனைக்காரனாகிய பிலாத்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்,

யாக்கோபு 4:6
அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.


Tags கூடாதென்று கண்டால் மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே ஸ்தானாபதிகளை அனுப்பி சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே
Luke 14:32 in Tamil Concordance Luke 14:32 in Tamil Interlinear Luke 14:32 in Tamil Image