லூக்கா 1:7
எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயதுசென்றவர்களாயும் இருந்தார்கள்.
Tamil Indian Revised Version
எலிசபெத்து மலடியாக இருந்தபடியால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் முதிர்வயதானவர்களாகவும் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால், சகரியாவுக்கும், எலிசபெத்துக்கும் குழந்தைகள் இல்லை. எலிசபெத் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலையில் இல்லை. அதோடு இருவரும் முதியோராக இருந்தனர்.
Thiru Viviliam
அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும், அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள்.⒫
King James Version (KJV)
And they had no child, because that Elisabeth was barren, and they both were now well stricken in years.
American Standard Version (ASV)
And they had no child, because that Elisabeth was barren, and they both were `now’ well stricken in years.
Bible in Basic English (BBE)
And they were without children, because Elisabeth had never given birth, and they were at that time very old.
Darby English Bible (DBY)
And they had no child, because Elizabeth was barren, and they were both advanced in years.
World English Bible (WEB)
But they had no child, because Elizabeth was barren, and they both were well advanced in years.
Young’s Literal Translation (YLT)
and they had no child, because that Elisabeth was barren, and both were advanced in their days.
லூக்கா Luke 1:7
எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயதுசென்றவர்களாயும் இருந்தார்கள்.
And they had no child, because that Elisabeth was barren, and they both were now well stricken in years.
| καὶ | kai | kay | |
| οὐκ | ouk | ook | |
| ἦν | ēn | ane | |
| αὐτοῖς | autois | af-TOOS | |
| τέκνον | teknon | TAY-knone | |
| καθότι | kathoti | ka-THOH-tee | |
| ἡ | hē | ay | |
| Ἐλισάβετ | elisabet | ay-lee-SA-vate | |
| ἦν | ēn | ane | |
| στεῖρα | steira | STEE-ra | |
| καὶ | kai | kay | |
| ἀμφότεροι | amphoteroi | am-FOH-tay-roo | |
| προβεβηκότες | probebēkotes | proh-vay-vay-KOH-tase | |
| ἐν | en | ane | |
| ταῖς | tais | tase | |
| ἡμέραις | hēmerais | ay-MAY-rase | |
| αὐτῶν | autōn | af-TONE | |
| ἦσαν | ēsan | A-sahn |
Cross Reference
எபிரெயர் 11:11
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.
ஆதியாகமம் 18:11
ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று.
1 சாமுவேல் 1:2
அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை.
ஆதியாகமம் 25:21
மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள்.
நியாயாதிபதிகள் 13:2
அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்.
ஆதியாகமம் 17:17
அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,
ஆதியாகமம் 16:1
ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர் கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளுக்கு இருந்தாள்.
ரோமர் 4:19
அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான்.
2 இராஜாக்கள் 4:14
அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான்.
1 இராஜாக்கள் 1:1
தாவீதுராஜா வயதுசென்ற விர்த்தாப்பியனானபோது, வஸ்திரங்களினால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை.
1 சாமுவேல் 1:5
அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்; கர்த்தரோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார்.
ஆதியாகமம் 30:1
ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.
ஆதியாகமம் 15:2
அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக் கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.
Tags எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால் அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது இருவரும் வயதுசென்றவர்களாயும் இருந்தார்கள்
Luke 1:7 in Tamil Concordance Luke 1:7 in Tamil Interlinear Luke 1:7 in Tamil Image