Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 1:37 in Tamil

Home Bible Luke Luke 1 Luke 1:37

லூக்கா 1:37
தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்.

Tamil Indian Revised Version
தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான்.

Tamil Easy Reading Version
தேவனால் எந்தக் காரியத்தையும் செய்ய முடியும்” என்றான்.

Thiru Viviliam
ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.

Luke 1:36Luke 1Luke 1:38

King James Version (KJV)
For with God nothing shall be impossible.

American Standard Version (ASV)
For no word from God shall be void of power.

Bible in Basic English (BBE)
For there is nothing which God is not able to do.

Darby English Bible (DBY)
for nothing shall be impossible with God.

World English Bible (WEB)
For everything spoken by God is possible.”

Young’s Literal Translation (YLT)
because nothing shall be impossible with God.’

லூக்கா Luke 1:37
தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்.
For with God nothing shall be impossible.

ὅτιhotiOH-tee
οὐκoukook
ἀδυνατήσειadynatēseiah-thyoo-na-TAY-see
παρὰparapa-RA
τῷtoh
θεῷtheōthay-OH
πᾶνpanpahn
ῥῆμαrhēmaRAY-ma

Cross Reference

மத்தேயு 19:26
இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

எரேமியா 32:17
ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.

லுூக்கா 18:27
அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.

மாற்கு 10:27
இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

ஆதியாகமம் 18:14
கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்பவருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார்.

எரேமியா 32:27
இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?

எண்ணாகமம் 11:23
அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ? நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார்.

சகரியா 8:6
சேனைகளின் கர்த்தர் சொல்கிறது என்ன? அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

யோபு 13:2
நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல.

பிலிப்பியர் 3:21
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.


Tags தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை என்றான்
Luke 1:37 in Tamil Concordance Luke 1:37 in Tamil Interlinear Luke 1:37 in Tamil Image