Context verses Leviticus 7:11
Leviticus 7:1

குற்றநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது.

וְזֹ֥את, תּוֹרַ֖ת
Leviticus 7:7

பாவநிவாரணபலி எப்படியோ, குற்றநிவாரணபலியும் அப்படியே; அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே: அதினாலே பாவநிவிர்த்திசெய்த ஆசாரியனை அது சேரும்.

אֲשֶׁ֥ר
Leviticus 7:12

அதை ஸ்தோத்திரத்துக்காகச் செலுத்துவானானால், அவன் ஸ்தோத்திர பலியோடுங்கூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன்.

זֶ֣בַח
Leviticus 7:13

அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதான பலியாகிய ஸ்தோத்திரபலியோடுகூடப் படைக்கவேண்டும்.

יַקְרִ֖יב
Leviticus 7:35

கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவன் குமாரரும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம்பண்ணப்பட்ட அவர்களுக்குக் கர்த்தருடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை.

לַֽיהוָֽה׃
is
And
וְזֹ֥אתwĕzōtveh-ZOTE
this
the
law
תּוֹרַ֖תtôrattoh-RAHT
of
the
sacrifice
זֶ֣בַחzebaḥZEH-vahk
offerings,
peace
of
הַשְּׁלָמִ֑יםhaššĕlāmîmha-sheh-la-MEEM
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
shall
offer
יַקְרִ֖יבyaqrîbyahk-REEV
unto
the
Lord.
לַֽיהוָֽה׃layhwâLAI-VA