Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 25:20 in Tamil

Home Bible Leviticus Leviticus 25 Leviticus 25:20

லேவியராகமம் 25:20
ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால்,

Tamil Indian Revised Version
ஏழாம் வருடத்தில் எதைச் சாப்பிடுவோம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால்,

Tamil Easy Reading Version
“ஆனால் நீங்கள் ‘நான் விளைய வைத்துப் பொருட்களைச் சேர்த்து வைக்காவிட்டால் ஏழாவது ஆண்டில் வசதியாக உண்ண முடியாது’ என்று சொல்லலாம்.

Thiru Viviliam
விதைக்காமலும் அறுவடை செய்யாமலும் இருந்தால் ஏழாம் ஆண்டு எதனை உண்போம்?” என்று கேட்பீர்களானால்,

Leviticus 25:19Leviticus 25Leviticus 25:21

King James Version (KJV)
And if ye shall say, What shall we eat the seventh year? behold, we shall not sow, nor gather in our increase:

American Standard Version (ASV)
And if ye shall say, What shall we eat the seventh year? Behold, we shall not sow, nor gather in our increase;

Bible in Basic English (BBE)
And if you say, Where will our food come from in the seventh year, when we may not put in seed, or get in the increase

Darby English Bible (DBY)
And if ye say, What shall we eat in the seventh year? behold, we may not sow, nor gather in our produce;

Webster’s Bible (WBT)
And if ye shall say, What shall we eat the seventh year? behold, we shall not sow nor gather in our increase:

World English Bible (WEB)
If you said, “What shall we eat the seventh year? Behold, we shall not sow, nor gather in our increase;”

Young’s Literal Translation (YLT)
`And when ye say, What do we eat in the seventh year, lo, we do not sow, nor gather our increase?

லேவியராகமம் Leviticus 25:20
ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால்,
And if ye shall say, What shall we eat the seventh year? behold, we shall not sow, nor gather in our increase:

וְכִ֣יwĕkîveh-HEE
תֹֽאמְר֔וּtōʾmĕrûtoh-meh-ROO
מַהmama
נֹּאכַ֖לnōʾkalnoh-HAHL
בַּשָּׁנָ֣הbaššānâba-sha-NA
הַשְּׁבִיעִ֑תhaššĕbîʿitha-sheh-vee-EET
הֵ֚ןhēnhane
לֹ֣אlōʾloh
נִזְרָ֔עnizrāʿneez-RA
וְלֹ֥אwĕlōʾveh-LOH
נֶֽאֱסֹ֖ףneʾĕsōpneh-ay-SOFE
אֶתʾetet
תְּבֽוּאָתֵֽנוּ׃tĕbûʾātēnûteh-VOO-ah-TAY-noo

Cross Reference

லுூக்கா 12:29
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.

லேவியராகமம் 25:4
ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும் உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும்,

எபிரெயர் 13:5
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

பிலிப்பியர் 4:6
நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மத்தேயு 8:26
அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே மிகுந்த அமைதலுண்டாயிற்று.

மத்தேயு 6:25
ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

ஏசாயா 1:2
வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள்.

சங்கீதம் 78:19
அவர்கள் தேவனுக்கு விரோதமாய்ப் பேசி: தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?

2 நாளாகமம் 25:9
அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறுதாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்கு தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.

2 இராஜாக்கள் 7:2
அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்.

2 இராஜாக்கள் 6:15
தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.

எண்ணாகமம் 11:13
இந்த ஜனங்கள் எல்லாருக்கும் கொடுக்கிறதற்கு எனக்கு இறைச்சி எங்கேயிருந்து வரும்? எனக்கு இறைச்சிகொடு என்று என்னைப் பார்த்து அழுகிறார்களே.

எண்ணாகமம் 11:4
பின்பு அவர்களுக்குள் இருந்த பலஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்?


Tags ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம் நாங்கள் விதைக்காமலும் விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே என்று சொல்வீர்களானால்
Leviticus 25:20 in Tamil Concordance Leviticus 25:20 in Tamil Interlinear Leviticus 25:20 in Tamil Image