Context verses Leviticus 22:31
Leviticus 22:2

இஸ்ரவேல் புத்திரர் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்த வஸ்துக்களைக் குறித்து ஆரோனும் அவன் குமாரரும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களோடே சொல்; நான் கர்த்தர்.

יְהוָֽה׃
Leviticus 22:3

அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளில் உள்ள சந்ததியாரில் எவனாகிலும் தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகளண்டையில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் கர்த்தர்.

יְהוָֽה׃
Leviticus 22:8

தானாய்ச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் புசிக்கிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது; நான் கர்த்தர்.

אֲנִ֖י, יְהוָֽה׃
Leviticus 22:30

அந்நாளிலேதான் அது புசிக்கப்படவேண்டும்; விடியற்காலம்மட்டும் நீங்கள் அதில் ஒன்றும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் கர்த்தர்.

אֲנִ֖י, יְהוָֽה׃
Leviticus 22:33

நான் உங்களுக்குத் தேவனாயிருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.

אֲנִ֖י, יְהוָֽה׃
am
Therefore
shall
ye
וּשְׁמַרְתֶּם֙ûšĕmartemoo-sheh-mahr-TEM
keep
my
מִצְוֹתַ֔יmiṣwōtaymee-ts-oh-TAI
commandments,
do
וַֽעֲשִׂיתֶ֖םwaʿăśîtemva-uh-see-TEM
and
them:
אֹתָ֑םʾōtāmoh-TAHM
I
the
Lord.
אֲנִ֖יʾănîuh-NEE


יְהוָֽה׃yĕhwâyeh-VA