Context verses Leviticus 15:29
Leviticus 15:1

பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

אֶל
Leviticus 15:2

நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்குப் பிரமியம் உண்டானால், அவன் தன் பிரமியத்தினாலே தீட்டானவன்.

אֶל, בְּנֵ֣י
Leviticus 15:14

எட்டாம் நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.

וּבַיּ֣וֹם, הַשְּׁמִינִ֗י, שְׁתֵּ֣י, תֹרִ֔ים, א֥וֹ, שְׁנֵ֖י, בְּנֵ֣י, יוֹנָ֑ה, אֶל, אֶל
Leviticus 15:15

ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவன் பிரமியத்தினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.

הַכֹּהֵ֔ן
Leviticus 15:25

ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.

א֥וֹ
day
And
on
the
וּבַיּ֣וֹםûbayyômoo-VA-yome
eighth
הַשְּׁמִינִ֗יhaššĕmînîha-sheh-mee-NEE
take
shall
she
תִּֽקַּֽחtiqqaḥTEE-KAHK
unto
her
two
לָהּ֙lāhla
turtles,
שְׁתֵּ֣יšĕttêsheh-TAY
or
תֹרִ֔יםtōrîmtoh-REEM
two
א֥וֹʾôoh
young
שְׁנֵ֖יšĕnêsheh-NAY
pigeons,
בְּנֵ֣יbĕnêbeh-NAY
and
bring
יוֹנָ֑הyônâyoh-NA
them
unto
וְהֵֽבִיאָ֤הwĕhēbîʾâveh-hay-vee-AH
the
priest,
אוֹתָם֙ʾôtāmoh-TAHM
to
אֶלʾelel
door
the
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
of
the
tabernacle
אֶלʾelel
of
the
congregation.
פֶּ֖תַחpetaḥPEH-tahk


אֹ֥הֶלʾōhelOH-hel


מוֹעֵֽד׃môʿēdmoh-ADE