Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 14:40 in Tamil

Home Bible Leviticus Leviticus 14 Leviticus 14:40

லேவியராகமம் 14:40
தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்கு புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,

Tamil Indian Revised Version
பூசணம் இருக்கும் அந்த இடத்தின் கற்களைப் பெயர்க்கவும், பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,

Tamil Easy Reading Version
ஆசாரியன் தோஷம் படிந்த கற்களைச் சுவற்றிலிருந்து பெயர்த்தெடுத்துப் பட்டணத்துக்கு வெளியே ஒரு குறிப்பிட்ட அசுத்தமான இடத்திலே கொண்டு போய் போடச் சொல்ல வேண்டும்.

Thiru Viviliam
அந்த இடத்திலுள்ள கற்களைப் பெயர்த்து நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் போடப் பணிப்பார்.

Leviticus 14:39Leviticus 14Leviticus 14:41

King James Version (KJV)
Then the priest shall command that they take away the stones in which the plague is, and they shall cast them into an unclean place without the city:

American Standard Version (ASV)
then the priest shall command that they take out the stones in which the plague is, and cast them into an unclean place without the city:

Bible in Basic English (BBE)
Then the priest will give orders to them to take out the stones in which the disease is seen, and put them out into an unclean place outside the town:

Darby English Bible (DBY)
then the priest shall command that they take away the stones in which the plague is, and they shall cast them out of the city, in an unclean place.

Webster’s Bible (WBT)
Then the priest shall command that they take away the stones in which the plague is, and they shall cast them into an unclean place without the city:

World English Bible (WEB)
then the priest shall command that they take out the stones in which is the plague, and cast them into an unclean place outside of the city:

Young’s Literal Translation (YLT)
and the priest hath commanded, and they have drawn out the stones in which the plague `is’, and have cast them unto the outside of the city, unto an unclean place;

லேவியராகமம் Leviticus 14:40
தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்கு புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,
Then the priest shall command that they take away the stones in which the plague is, and they shall cast them into an unclean place without the city:

וְצִוָּה֙wĕṣiwwāhveh-tsee-WA
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
וְחִלְּצוּ֙wĕḥillĕṣûveh-hee-leh-TSOO
אֶתʾetet
הָ֣אֲבָנִ֔יםhāʾăbānîmHA-uh-va-NEEM
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
בָּהֵ֖ןbāhēnba-HANE
הַנָּ֑גַעhannāgaʿha-NA-ɡa
וְהִשְׁלִ֤יכוּwĕhišlîkûveh-heesh-LEE-hoo
אֶתְהֶן֙ʾethenet-HEN
אֶלʾelel
מִח֣וּץmiḥûṣmee-HOOTS
לָעִ֔ירlāʿîrla-EER
אֶלʾelel
מָק֖וֹםmāqômma-KOME
טָמֵֽא׃ṭāmēʾta-MAY

Cross Reference

சங்கீதம் 101:5
பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:20
ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:14
ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.

வெளிப்படுத்தின விசேஷம் 2:6
நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு.

வெளிப்படுத்தின விசேஷம் 2:2
உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;

2 யோவான் 1:10
ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.

தீத்து 3:10
வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.

1 கொரிந்தியர் 5:13
புறம்பே இருக்கிறவர்களைக்குறித்து தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.

1 கொரிந்தியர் 5:5
அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.

யோவான் 15:2
என்னில் கனிகொடாதிருக்கிற ՠφாடி எதுவோ அதை அவர் அறுத்துΪ்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.

மத்தேயு 18:17
அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.

ஏசாயா 1:25
நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன்.

நீதிமொழிகள் 25:4
வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும்.

நீதிமொழிகள் 22:10
பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.

சங்கீதம் 101:7
கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 22:15
நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.


Tags தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும் பட்டணத்துக்கு புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு
Leviticus 14:40 in Tamil Concordance Leviticus 14:40 in Tamil Interlinear Leviticus 14:40 in Tamil Image