Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Lamentations 3:43 in Tamil

Home Bible Lamentations Lamentations 3 Lamentations 3:43

புலம்பல் 3:43
தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின் தொடர்ந்து கொன்றீர்.

Tamil Indian Revised Version
தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.

Tamil Easy Reading Version
நீர் கோபத்தால் மூடப்பட்டு எங்களைத் துரத்தினீர். நீர் எங்களை இரக்கமில்லாமல் கொன்றீர்!

Thiru Viviliam
⁽நீர் சினத்தால் உம்மை மூடிக்கொண்டு␢ எம்மைப் பின்தொடர்ந்தீர்!␢ இரக்கமின்றி எம்மைக் கொன்றழித்தீர்?⁾

Lamentations 3:42Lamentations 3Lamentations 3:44

King James Version (KJV)
Thou hast covered with anger, and persecuted us: thou hast slain, thou hast not pitied.

American Standard Version (ASV)
Thou hast covered with anger and pursued us; thou hast slain, thou hast not pitied.

Bible in Basic English (BBE)
Covering yourself with wrath you have gone after us, cutting us off without pity;

Darby English Bible (DBY)
Thou hast covered thyself with anger, and pursued us; thou hast slain, thou hast not spared.

World English Bible (WEB)
You have covered with anger and pursued us; you have killed, you have not pitied.

Young’s Literal Translation (YLT)
Thou hast covered Thyself with anger, And dost pursue us; Thou hast slain — Thou hast not pitied.

புலம்பல் Lamentations 3:43
தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின் தொடர்ந்து கொன்றீர்.
Thou hast covered with anger, and persecuted us: thou hast slain, thou hast not pitied.

סַכּ֤וֹתָהsakkôtâSA-koh-ta
בָאַף֙bāʾapva-AF
וַֽתִּרְדְּפֵ֔נוּwattirdĕpēnûva-teer-deh-FAY-noo
הָרַ֖גְתָּhāragtāha-RAHɡ-ta
לֹ֥אlōʾloh
חָמָֽלְתָּ׃ḥāmālĕttāha-MA-leh-ta

Cross Reference

புலம்பல் 2:21
இளைஞனும் முதிர்வயதுள்ளவனும் தெருக்களில் தரையிலே கிடக்கிறார்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் பட்டயத்தால் விழுந்தார்கள்; உமது கோபத்தின் நாளிலே வெட்டி, அவர்களைத் தப்பவிடாமல் கொன்றுபோட்டீர்.

புலம்பல் 2:17
கர்த்தர் தாம் நினைத்ததைச் செய்தார்; பூர்வநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்; அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைஞன் சந்தோஷிக்கும்படி செய்தார்; உன் சத்துருக்களின் கொம்பை உயர்த்தினார்.

புலம்பல் 3:66
கோபமாய் அவர்களைப் பின் தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின் கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.

சங்கீதம் 83:15
நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றிலே அவர்களைக் கலங்கப்பண்ணும்.

எசேக்கியேல் 9:10
ஆகையால் என் கண் தப்பவிடுவதுமில்லை, நான் இரக்கஞ்செய்வதுமில்லை, அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் சிரசின்மேல் இறங்கப்பண்ணுவேன் என்றார்.

எசேக்கியேல் 8:18
ஆகையால் நானும் உக்கிரத்தோடே காரியத்தை நடத்துவேன்; என் கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை; அவர்கள் மகா சத்தமாய் என் செவிகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் செவிகொடுப்பதில்லை என்றார்.

எசேக்கியேல் 7:9
என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

புலம்பல் 2:1
ஐயோ! ஆண்டவர் தமது கோபத்தில் சீயோன் குமாரத்தியை மந்தாரத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினையாமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளினார்.

சங்கீதம் 44:19
எங்கள் இருதயம் பின்வாங்கவுமில்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை.

2 நாளாகமம் 36:16
ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.


Tags தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு எங்களைத் தப்பவிடாமல் பின் தொடர்ந்து கொன்றீர்
Lamentations 3:43 in Tamil Concordance Lamentations 3:43 in Tamil Interlinear Lamentations 3:43 in Tamil Image