Context verses Lamentations 2:14
Lamentations 2:10

சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாய் இருக்கிறார்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; இரட்டு உடுத்தியிருக்கிறார்கள்; எருசலேமின் கன்னியர்கள் தலைகவிழ்ந்து தரையை நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

עַל
Lamentations 2:11

என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது; குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள்.

עַל
Lamentations 2:15

வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள்.

עַל
Lamentations 2:18

அவர்கள் இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்க வொட்டாதே.

לָ֔ךְ
Lamentations 2:19

எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உம் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.

עַל
Thy
prophets
נְבִיאַ֗יִךְnĕbîʾayikneh-vee-AH-yeek
have
seen
חָ֤זוּḥāzûHA-zoo
vain
לָךְ֙lokloke
things
foolish
and
שָׁ֣וְאšāwĕʾSHA-veh
not
have
they
and
thee:
for
וְתָפֵ֔לwĕtāpēlveh-ta-FALE
discovered
וְלֹֽאwĕlōʾveh-LOH

גִלּ֥וּgillûɡEE-loo
iniquity,
thine
עַלʿalal
to
turn
away
עֲוֹנֵ֖ךְʿăwōnēkuh-oh-NAKE
thy
captivity;
לְהָשִׁ֣יבlĕhāšîbleh-ha-SHEEV
seen
have
but
שְׁביּתֵ֑ךְšĕbyytēkshev-YTAKE
burdens
for
thee
וַיֶּ֣חֱזוּwayyeḥĕzûva-YEH-hay-zoo
false
לָ֔ךְlāklahk
and
causes
of
banishment.
מַשְׂא֥וֹתmaśʾôtmahs-OTE


שָׁ֖וְאšāwĕʾSHA-veh


וּמַדּוּחִֽים׃ûmaddûḥîmoo-ma-doo-HEEM