Context verses Judges 9:2
Judges 9:3

அப்படியே அவன் தாயின் சகோதரர் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றச் சாய்ந்தது.

בַּֽעֲלֵ֣י
Judges 9:4

அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனுஷரைச் சேவகத்தில் வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.

שִׁבְעִ֣ים
Judges 9:7

இது யோதாமுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் போய், கெரிசீம் மலையின் உச்சியில் ஏறிநின்று, உரத்தசத்தமிட்டுக் கூப்பிட்டு, அவர்களை நோக்கி: சீகேமின் பெரிய மனுஷரே, தேவன் உங்களுக்குச் செவிகொடுக்கும்படி நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்.

בַּֽעֲלֵ֣י
Judges 9:14

அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது.

כָל
Judges 9:16

என் தகப்பன் உங்களுக்காக யுத்தம் பண்ணி, தன் ஜீவனை எண்ணாமற்போய், உங்களை மீதியானியரின் கையினின்று இரட்சித்தார்.

אִם
Judges 9:18

இப்போதும் நீங்கள் அவனை ராஜாவாக்கின செய்கை உண்மையும் உத்தமமுமான செய்கையாயிருக்குமானால்,

בַּֽעֲלֵ֣י
Judges 9:23

அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியை தேவன் வரப்பண்ணினார்.

בַּֽעֲלֵ֣י
Judges 9:24

யெருபாகாலின் எழுபது குமாரருக்குச் செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்து, அவர்களுடைய இரத்தப்பழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனாகிய அபிமெலேக்கின்மேலும், தன் சகோதரரைக் கொல்ல அவன் கைகளைத் திடப்படுத்தின சீகேம் மனுஷர் மேலும் சுமரும்படியாகச் சீகேமின் பெரிய மனுஷர் அபிமெலேக்குக்கு இரண்டகம் பண்ணினார்கள்.

שִׁבְעִ֣ים, בַּֽעֲלֵ֣י
Judges 9:39

அப்பொழுது காகால் சீகேமின் மனுஷருக்கு முன்பாகப் புறப்பட்டுப்போய், அபிமெலேக்கோடே யுத்தம் பண்ணினான்.

בַּֽעֲלֵ֣י
Judges 9:45

அபிமெலேக்கு அந்நாள் முழுவதும் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த ஜனங்களைக் கொன்று, பட்டணத்தை இடித்து விட்டு, அதில் உப்பு விதைத்தான்.

כֹּ֚ל
Judges 9:49

அப்படியே சகல ஜனங்களும் அவரவர் ஒவ்வொரு கொம்பை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று அவைகளை அந்த அரணுக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த அரணைச் சுட்டுப்போட்டார்கள்; அதினால் புருஷரும் ஸ்திரீகளும் ஏறக்குறைய ஆயிரம்பேராகிய சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் செத்தார்கள்.

אִ֣ישׁ
Judges 9:51

அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்ததுருக்கம் இருந்தது; அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும் பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, துருக்கத்தின்மேல் ஏறினார்கள்.

בַּֽעֲלֵ֣י
which
דַּבְּרוּdabbĕrûda-beh-ROO
are
am
is
נָ֞אnāʾna
Speak,
I
pray
בְּאָזְנֵ֨יbĕʾoznêbeh-oze-NAY
you,
the
כָלkālhahl
ears
in
בַּֽעֲלֵ֣יbaʿălêba-uh-LAY
of
all
שְׁכֶם֮šĕkemsheh-HEM
men
מַהmama
the
of
טּ֣וֹבṭôbtove
Shechem,
Whether
better
reign
and
לָכֶם֒lākemla-HEM
ten
threescore
הַמְשֹׁ֨לhamšōlhahm-SHOLE
persons,
for
בָּכֶ֜םbākemba-HEM
that
all
you,
either
sons
שִׁבְעִ֣יםšibʿîmsheev-EEM
the
אִ֗ישׁʾîšeesh
Jerubbaal,
כֹּ֚לkōlkole
of
or
you,
בְּנֵ֣יbĕnêbeh-NAY
over
reign
יְרֻבַּ֔עַלyĕrubbaʿalyeh-roo-BA-al
one
אִםʾimeem
that
over
you?
מְשֹׁ֥לmĕšōlmeh-SHOLE
remember
that
בָּכֶ֖םbākemba-HEM
also
אִ֣ישׁʾîšeesh
your
bone
your
אֶחָ֑דʾeḥādeh-HAHD
and
flesh.
I
וּזְכַרְתֶּ֕םûzĕkartemoo-zeh-hahr-TEM


כִּֽיkee


עַצְמֵכֶ֥םʿaṣmēkemats-may-HEM


וּבְשַׂרְכֶ֖םûbĕśarkemoo-veh-sahr-HEM


אָֽנִי׃ʾānîAH-nee