Context verses Judges 19:9
Judges 19:3

அவள் புருஷன் அவளோடே நலவு சொல்லவும், அவளைத் திரும்ப அழைத்து வரவும், இரண்டு கழுதைகளை ஆயத்தப்படுத்தி, தன் வேலைக்காரனைக் கூட்டிக் கொண்டு, அவளிடத்துக்குப் போனான்; அப்பொழுது அவள் அவனைத் தன் தகப்பன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனாள்; ஸ்திரீயின் தகப்பன் அவனைக் கண்டபோது சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு,

אֲבִ֣י
Judges 19:4

ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன் அவனை இருத்திக்கொண்டதினால், மூன்றுநாள் அவனோடிருந்தான்; அவர்கள் அங்கே புசித்துக் குடித்து இராத்தங்கினார்கள்.

אֲבִ֣י
Judges 19:8

ஐந்தாம் நாளிலே அவன் போகிறதற்கு அதிகாலமே எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பன்: இருந்து உன் இருதயத்தைத் தேற்றிக்கொள் என்றான்; அப்படியே அந்திநேரமட்டும் தாமதித்திருந்து, இருவரும் போஜனம்பண்ணினார்கள்.

אֲבִ֣י
Judges 19:10

அந்த மனுஷனோ, இராத்திரிக்கு இருக்க மனதில்லாமல், இரண்டு கழுதைகள் மேலும் சேணம்வைத்து, தன் மறுமனையாட்டியைக் கூட்டிக்கொண்டு, எழுந்து புறப்பட்டு, எருசலேமாகிய எபூசுக்கு நேராக வந்தான்.

הָאִישׁ֙, וּפִֽילַגְשׁ֖וֹ
Judges 19:13

தன் வேலைக்காரனைப் பார்த்து: நாம் கிபியாவிலாகிலும் ராமாவிலாகிலும் இராத்தங்கும்படிக்கு, அவைகளில் ஒரு இடத்திற்குப் போய்ச் சேரும்படி நடந்து போவோம் வா என்றான்.

וַיֹּ֣אמֶר
Judges 19:18

அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைத்தேசத்தின் புறங்கள்மட்டும் போகிறோம்; நான் அவ்விடத்தான்; யூதாவிலுள்ள பெத்லெகேம் மட்டும் போய்வந்தேன், நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்வார் ஒருவரும் இல்லை.

וַיֹּ֣אמֶר
Judges 19:23

அப்பொழுது வீட்டுக்காரனாகிய அந்த மனுஷன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச் செய்யவேண்டாம்; என் சகோதரரே, இப்படிப்பட்ட பொல்லாப்பைச் செய்யவேண்டாம்; அந்த மனுஷன் என் வீட்டிற்குள் வந்திருக்கையில், இப்படிக்கொத்த மதிகேட்டைச் செய்யீர்களாக.

הָאִישׁ֙, וַיֹּ֣אמֶר
Judges 19:25

அந்த மனுஷர் அவன் சொல்லைக் கேட்கவில்லை; அப்பொழுது அந்த மனுஷன் தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவர்களிடத்தில் வெளியே கொண்டுவந்துவிட்டான்; அவர்கள் அவளை அறிந்து கொண்டு, இராமுழுதும் விடியுங்காலமட்டும் அவளை இலச்சையாய் நடத்தி, கிழக்கு வெளுக்கும்போது அவளைப் போகவிட்டார்கள்.

הָאִישׁ֙
rose
up
And
when
וַיָּ֤קָםwayyāqomva-YA-kome
the
man
הָאִישׁ֙hāʾîšha-EESH
to
depart,
לָלֶ֔כֶתlāleketla-LEH-het
he,
ה֥וּאhûʾhoo
and
his
concubine,
וּפִֽילַגְשׁ֖וֹûpîlagšôoo-fee-lahɡ-SHOH
and
his
servant,
וְנַֽעֲר֑וֹwĕnaʿărôveh-na-uh-ROH
said
law,
in
father
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
his
father,
ל֣וֹloh
the
חֹֽתְנ֣וֹḥōtĕnôhoh-teh-NOH
damsel's
אֲבִ֣יʾăbîuh-VEE
unto
him,
Behold,
הַֽנַּעֲרָ֡הhannaʿărâha-na-uh-RA
now
הִנֵּ֣הhinnēhee-NAY
draweth
the
נָא֩nāʾna
day
רָפָ֨הrāpâra-FA
toward
evening,
הַיּ֜וֹםhayyômHA-yome
night:
all
tarry
לַֽעֲר֗וֹבlaʿărôbla-uh-ROVE
you
pray
I
לִֽינוּlînûLEE-noo
behold,
נָ֞אnāʾna
end,
an
הִנֵּ֨הhinnēhee-NAY
to
groweth
day
the
חֲנ֤וֹתḥănôthuh-NOTE
lodge
הַיּוֹם֙hayyômha-YOME
here,
לִ֥יןlînleen
merry;
be
may
פֹּה֙pōhpoh
heart
thine
that
וְיִיטַ֣בwĕyîṭabveh-yee-TAHV
early
you
get
לְבָבֶ֔ךָlĕbābekāleh-va-VEH-ha
morrow
to
and
וְהִשְׁכַּמְתֶּ֤םwĕhiškamtemveh-heesh-kahm-TEM
way,
your
on
מָחָר֙māḥārma-HAHR
that
thou
mayest
go
לְדַרְכְּכֶ֔םlĕdarkĕkemleh-dahr-keh-HEM
home.
וְהָֽלַכְתָּ֖wĕhālaktāveh-ha-lahk-TA


לְאֹֽהָלֶֽךָ׃lĕʾōhālekāleh-OH-ha-LEH-ha