Context verses Judges 19:13
Judges 19:9

பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன்: இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம் என்றான்.

וַיֹּ֣אמֶר
Judges 19:18

அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைத்தேசத்தின் புறங்கள்மட்டும் போகிறோம்; நான் அவ்விடத்தான்; யூதாவிலுள்ள பெத்லெகேம் மட்டும் போய்வந்தேன், நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்வார் ஒருவரும் இல்லை.

וַיֹּ֣אמֶר
Judges 19:23

அப்பொழுது வீட்டுக்காரனாகிய அந்த மனுஷன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச் செய்யவேண்டாம்; என் சகோதரரே, இப்படிப்பட்ட பொல்லாப்பைச் செய்யவேண்டாம்; அந்த மனுஷன் என் வீட்டிற்குள் வந்திருக்கையில், இப்படிக்கொத்த மதிகேட்டைச் செய்யீர்களாக.

וַיֹּ֣אמֶר
And
he
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
his
servant,
לְנַֽעֲר֔וֹlĕnaʿărôleh-na-uh-ROH
Come,
לְךָ֥lĕkāleh-HA
and
let
us
draw
near
וְנִקְרְבָ֖הwĕniqrĕbâveh-neek-reh-VA
one
to
בְּאַחַ֣דbĕʾaḥadbeh-ah-HAHD
of
these
places
הַמְּקֹמ֑וֹתhammĕqōmôtha-meh-koh-MOTE
night,
all
lodge
to
וְלַ֥נּוּwĕlannûveh-LA-noo
in
Gibeah,
בַגִּבְעָ֖הbaggibʿâva-ɡeev-AH
or
א֥וֹʾôoh
in
Ramah.
בָֽרָמָֽה׃bārāmâVA-ra-MA