Context verses Joshua 4:13
Joshua 4:8

யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, கர்த்தர் யோசுவாவோடு சொன்னபடியே, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவிலே எடுத்து, அவைகளைத் தங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், தாங்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள்.

יְהוָה֙
Joshua 4:14

அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்.

יְהוָה֙
Joshua 4:18

அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தான் நதியிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது, யோர்தானின் தண்ணீர்கள் தங்களிடத்துக்குத் திரும்பி, முன்போல அதின் கரையெங்கும் புரண்டது.

יְהוָה֙, אֶ֖ל
Joshua 4:19

இந்தப்பிரகாரமாக முதல் மாதம் பத்தாம் தேதியிலே ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்குக் கீழ் எல்லையான கில்காலிலே பாளயமிறங்கினார்கள்.

יְרִיחֽוֹ׃
About
forty
כְּאַרְבָּעִ֥יםkĕʾarbāʿîmkeh-ar-ba-EEM
thousand
אֶ֖לֶףʾelepEH-lef
prepared
חֲלוּצֵ֣יḥălûṣêhuh-loo-TSAY
war
for
הַצָּבָ֑אhaṣṣābāʾha-tsa-VA
passed
over
עָֽבְר֞וּʿābĕrûah-veh-ROO
before
לִפְנֵ֤יlipnêleef-NAY
Lord
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
battle,
לַמִּלְחָמָ֔הlammilḥāmâla-meel-ha-MA
to
אֶ֖לʾelel
the
plains
עַֽרְב֥וֹתʿarbôtar-VOTE
of
Jericho.
יְרִיחֽוֹ׃yĕrîḥôyeh-ree-HOH