Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Joel 3:21 in Tamil

Home Bible Joel Joel 3 Joel 3:21

யோவேல் 3:21
நான் தண்டியாமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியைத் தண்டியாமல் விடேன்; கர்த்தர் சீயோனிலே வாசமாயிருக்கிறார்.

Tamil Indian Revised Version
நான் தண்டிக்காமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியை தண்டிக்காமல் விடமாட்டேன்; கர்த்தர் சீயோனிலே வாசமாயிருக்கிறார்.

Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் எனது ஜனங்களைக் கொன்றார்கள். எனவே அந்த ஜனங்களை நான் உண்மையில் தண்டிப்பேன்!” தேவனாகிய கர்த்தர் சீயோனில் வாழ்வார்.

Thiru Viviliam
⁽சிந்தப்பட்ட இரத்தத்திற்கு␢ நான் பழிவாங்கவே செய்வேன்;␢ குற்றவாளிகளைத்␢ தண்டியாமல் விடேன்;␢ ஆண்டவராகிய நான்␢ சீயோனில் குடியிருப்பேன்.⁾

Joel 3:20Joel 3

King James Version (KJV)
For I will cleanse their blood that I have not cleansed: for the LORD dwelleth in Zion.

American Standard Version (ASV)
And I will cleanse their blood, that I have not cleansed: for Jehovah dwelleth in Zion.

Bible in Basic English (BBE)
And the Lord will be thundering from Zion, and his voice will be sounding from Jerusalem; and the heavens and the earth will be shaking: but the Lord will be a breastplate for his people and a strong place for the children of Israel.

Darby English Bible (DBY)
And I will purge them from the blood from which I had not purged them: for Jehovah dwelleth in Zion.

World English Bible (WEB)
I will cleanse their blood, That I have not cleansed: For Yahweh dwells in Zion.”

Young’s Literal Translation (YLT)
And I have declared their blood innocent, `That’ I did not declare innocent, And Jehovah is dwelling in Zion!

யோவேல் Joel 3:21
நான் தண்டியாமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியைத் தண்டியாமல் விடேன்; கர்த்தர் சீயோனிலே வாசமாயிருக்கிறார்.
For I will cleanse their blood that I have not cleansed: for the LORD dwelleth in Zion.

וְנִקֵּ֖יתִיwĕniqqêtîveh-nee-KAY-tee
דָּמָ֣םdāmāmda-MAHM
לֹֽאlōʾloh
נִקֵּ֑יתִיniqqêtînee-KAY-tee
וַֽיהוָ֖הwayhwâvai-VA
שֹׁכֵ֥ןšōkēnshoh-HANE
בְּצִיּֽוֹן׃bĕṣiyyônbeh-tsee-yone

Cross Reference

ஏசாயா 4:4
சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான்.

எசேக்கியேல் 36:25
அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.

எசேக்கியேல் 36:29
உங்கள் அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களை இரட்சித்து உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப்பெருகப்பண்ணி,

எசேக்கியேல் 48:35
சுற்றிலும் அதின் அளவு பதினெண்ணாயிரங்கோலாகும்; அந்நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்.

யோவேல் 3:17
என் பரிசுத்த பர்வதமாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்; அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாயிருக்கும்; அந்நியர் இனி அதைக்கடந்துபோவதில்லை.

மத்தேயு 27:25
அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:3
மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.


Tags நான் தண்டியாமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியைத் தண்டியாமல் விடேன் கர்த்தர் சீயோனிலே வாசமாயிருக்கிறார்
Joel 3:21 in Tamil Concordance Joel 3:21 in Tamil Interlinear Joel 3:21 in Tamil Image