யோவேல் 3:21
நான் தண்டியாமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியைத் தண்டியாமல் விடேன்; கர்த்தர் சீயோனிலே வாசமாயிருக்கிறார்.
Tamil Indian Revised Version
நான் தண்டிக்காமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியை தண்டிக்காமல் விடமாட்டேன்; கர்த்தர் சீயோனிலே வாசமாயிருக்கிறார்.
Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் எனது ஜனங்களைக் கொன்றார்கள். எனவே அந்த ஜனங்களை நான் உண்மையில் தண்டிப்பேன்!” தேவனாகிய கர்த்தர் சீயோனில் வாழ்வார்.
Thiru Viviliam
⁽சிந்தப்பட்ட இரத்தத்திற்கு␢ நான் பழிவாங்கவே செய்வேன்;␢ குற்றவாளிகளைத்␢ தண்டியாமல் விடேன்;␢ ஆண்டவராகிய நான்␢ சீயோனில் குடியிருப்பேன்.⁾
King James Version (KJV)
For I will cleanse their blood that I have not cleansed: for the LORD dwelleth in Zion.
American Standard Version (ASV)
And I will cleanse their blood, that I have not cleansed: for Jehovah dwelleth in Zion.
Bible in Basic English (BBE)
And the Lord will be thundering from Zion, and his voice will be sounding from Jerusalem; and the heavens and the earth will be shaking: but the Lord will be a breastplate for his people and a strong place for the children of Israel.
Darby English Bible (DBY)
And I will purge them from the blood from which I had not purged them: for Jehovah dwelleth in Zion.
World English Bible (WEB)
I will cleanse their blood, That I have not cleansed: For Yahweh dwells in Zion.”
Young’s Literal Translation (YLT)
And I have declared their blood innocent, `That’ I did not declare innocent, And Jehovah is dwelling in Zion!
யோவேல் Joel 3:21
நான் தண்டியாமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியைத் தண்டியாமல் விடேன்; கர்த்தர் சீயோனிலே வாசமாயிருக்கிறார்.
For I will cleanse their blood that I have not cleansed: for the LORD dwelleth in Zion.
| וְנִקֵּ֖יתִי | wĕniqqêtî | veh-nee-KAY-tee | |
| דָּמָ֣ם | dāmām | da-MAHM | |
| לֹֽא | lōʾ | loh | |
| נִקֵּ֑יתִי | niqqêtî | nee-KAY-tee | |
| וַֽיהוָ֖ה | wayhwâ | vai-VA | |
| שֹׁכֵ֥ן | šōkēn | shoh-HANE | |
| בְּצִיּֽוֹן׃ | bĕṣiyyôn | beh-tsee-yone |
Cross Reference
ஏசாயா 4:4
சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான்.
எசேக்கியேல் 36:25
அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.
எசேக்கியேல் 36:29
உங்கள் அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களை இரட்சித்து உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப்பெருகப்பண்ணி,
எசேக்கியேல் 48:35
சுற்றிலும் அதின் அளவு பதினெண்ணாயிரங்கோலாகும்; அந்நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்.
யோவேல் 3:17
என் பரிசுத்த பர்வதமாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்; அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாயிருக்கும்; அந்நியர் இனி அதைக்கடந்துபோவதில்லை.
மத்தேயு 27:25
அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:3
மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
Tags நான் தண்டியாமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியைத் தண்டியாமல் விடேன் கர்த்தர் சீயோனிலே வாசமாயிருக்கிறார்
Joel 3:21 in Tamil Concordance Joel 3:21 in Tamil Interlinear Joel 3:21 in Tamil Image